BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனையில் பணிசெய்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.
தூத்துக்குடி

தனியார் மருத்துவமனையில் பணிசெய்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.

தனியார் மருத்துவமனையில் பணிசெய்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் ஸ்ரீமுரளி என்னும் பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று ... Read More

முதலமைச்சரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரி தாக்கியதில் காயமடைந்த செய்தியாளரை நேரில் சந்தித்து,  மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய வைத்த திமுகவினர்:-
மயிலாடுதுறை

முதலமைச்சரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரி தாக்கியதில் காயமடைந்த செய்தியாளரை நேரில் சந்தித்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய வைத்த திமுகவினர்:-

மயிலாடுதுறை மாவட்டம் திரு ராஜன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினை படம் எடுக்க விடாமல் அவரது தனிப் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். மீறி படம் எடுக்க ... Read More

11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
திருச்சி

11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் வேலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட உரையை சங்க ... Read More

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு.
நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு.

சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்காவிட்டால் பேரழிவுகளை தவிர்க்க முடியாது என்றும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார். நீலகிரி ... Read More

புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை

புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இளையான்குடி மக்கள் நலக் கூட்டமைப்பினர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஊருக்கு வெளியே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் புதிய ... Read More

ஆத்தூர் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,
சேலம்

ஆத்தூர் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கோவில் வளாகத்திற்குள் இருந்த சாரப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட ராசிபுரம் பிரிவு ரோடு ... Read More

வரி வசூல் தொடர்பான கணக்கை கேட்ட அதிமுக கவுன்சிலர்.  கேள்வி கேட்க கூடாது என பதில் அளித்த தலைவரால் பெரும் வாக்குவாதம்.
தென்காசி

வரி வசூல் தொடர்பான கணக்கை கேட்ட அதிமுக கவுன்சிலர். கேள்வி கேட்க கூடாது என பதில் அளித்த தலைவரால் பெரும் வாக்குவாதம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் இன்று நகராட்சிக்கு சொந்தமான சொத்துக்கள் வருட ஏலம் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் 8 உறுப்பினர்கள் ... Read More

எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.
Uncategorized

எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.

நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில், புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள , கனரா வங்கி பின்புறம் ... Read More

அரசுப் பணியை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கக் கோரி – AIYF அமைப்பினர் திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்.
திருச்சி

அரசுப் பணியை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கக் கோரி – AIYF அமைப்பினர் திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் பல்வேறு பணி மாநகர் மாவட்ட செயலாளர் ஒரு ... Read More

மீன் வெட்டி சுத்தம் செய்துகொடுத்து சம்பாதித்த பணத்தில் மகளை மருத்துவம் படிக்க வைத்த தாயையும், மருத்துவம் படித்த அவரது மகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை

மீன் வெட்டி சுத்தம் செய்துகொடுத்து சம்பாதித்த பணத்தில் மகளை மருத்துவம் படிக்க வைத்த தாயையும், மருத்துவம் படித்த அவரது மகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை நறுக்கி, சுத்தம் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ரமணி. கணவனை இழந்த ரமணிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளை ... Read More