BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை.
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை.

உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டி அருகே தளி பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சிக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆனாலும் ... Read More

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மானுப்பட்டில் ரேக்ளா பந்தயம்.
திருப்பூர்

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மானுப்பட்டில் ரேக்ளா பந்தயம்.

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் ரேக்ளா பந்தயம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக மானுப்பட்டி மற்றும் சாயப் பட்டறை இணைந்து 4 ம் ... Read More

அந்தியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்கள் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்கள் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணவில்லை என அவரது பெற்றோர் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ... Read More

காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.சோனை  இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கம் பெற்றார்.
தென்காசி

காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.சோனை  இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கம் பெற்றார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.சோனை அவர்கள் 28.05.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மெச்சத்தக்க பணிபுரிந்தமைக்காக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS ... Read More

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.
Uncategorized

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.

குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குமரிமாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர். கேரளத்தில் பருவமழை ... Read More

வேலூர் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்க்காக இராண்டு பேட்டரி வாகனம்.
வேலூர்

வேலூர் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்க்காக இராண்டு பேட்டரி வாகனம்.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் கீழுமொணவூர் ஊராட்சி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் பயன்பாட்டிற்காக இராண்டு பேட்டரி வாகனம் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வாகனத்தை ... Read More

ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி.. நாளை மறுநாள் நிறைவு.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..
சேலம்

ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி.. நாளை மறுநாள் நிறைவு.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலர்கண்காட்சி நாளை மறுநாள் நிறைவடைவதால் இன்னும் இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45-வது கோடை விழா மலர்க் கண்காட்சி கடந்த ... Read More

திசையன்விளை பேரூராட்சி யில் ரூ.23 லட்சம் செலவில் நலத்திட்டங்கள். பேரூராட்சி தலைவி ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டினார்.
Uncategorized

திசையன்விளை பேரூராட்சி யில் ரூ.23 லட்சம் செலவில் நலத்திட்டங்கள். பேரூராட்சி தலைவி ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டினார்.

திசையன்விளை பேரூராட்சி யில் ரூ 23 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு பேரூராட்சி தலைவி ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டினார். திசையன்விளை பேரூராட்சி பகுதிகளில் 15 வது நிதிக்குழு திட்டத்தின் படி ரூ.23 லட்சம் செலவில் ... Read More

குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது
தென்காசி

குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது

குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி இருந்த நிலையில் கொரோனா தளர்வுக்கு பின்னர் தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ... Read More