Tag: மாவட்ட செய்திகள்
தமிழக அரசு 40 ஆண்டு காலத்தில் இல்லாத வரலாற்றை ஓராண்டு காலத்தில் செய்துள்ளதாக தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
தமிழக அரசு 40 ஆண்டு காலத்தில் இல்லாத வரலாற்றை ஓராண்டு காலத்தில் செய்துள்ளதாக தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருவெறும்பூர் அருகே கும்பக்குடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். திருவெறும்பூர் அருகே ... Read More
மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டியில் வடக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் எரிவாயு ... Read More
கடலூர் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி சுப்பையாவை கண்டித்து கடலூரில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி சுப்பையாவை கண்டித்து கடலூரில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட மாலை தமிழகம் பத்திரிகையாளர் ராஜதுரையை ஒருமையில் பேசிய மக்கள் தொடர்பு அதிகாரி மீது நடவடிக்கை ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி உத்தரபிரதேசம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரப்பிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ... Read More
ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை.
தேனி மாவட்டம், பெரிய குளம் நகராட்சி வடுகபட்டி சாலையில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகப்பேறு மைய வளாகத்தில், தேசிய நகர்ப்புற நல்வாழ்வு குழும திட்டம் 2021- 2022 ன் கீழ், ரூ.45 லட்சம் நிதி ... Read More
செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட மில்லத் நகர் அருகே பேரூராட்சி நிர்வாகத்தால் சுத்தம் செய்யப்பட்ட பகுதி குப்பை கொட்டாதீர்கள் மீறினால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு ... Read More
செங்கம் அருகே திமுக கொடி கம்பத்தை திருடிச் சென்ற அதிமுக முக்கிய பிரமுகர் மீது காவல்துறையில் புகார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டபகுதியில் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தை முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காமராஜ் இடித்து ... Read More
புளியங்குடி 12வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு கோட்டைத் தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் முகைதீன் தலைமையில் மாவட்ட ... Read More
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் 13 வார்டுகளுக்கு மட்டும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.65இலட்ம் நிதி ஒதுக்கி திமுக கூட்டணி கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல், ... Read More
திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஆயுதங்களால் பெண்களைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தாஸ். இவருக்கும் கூவம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் நீண்ட பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தாஸின் ஆதரவாளர்கள் நேற்றிரவு கூவம் பகுதியில் உள்ள சார்லஸின் வீட்டிற்கு ... Read More
