Tag: மாவட்ட செய்திகள்
தேனியில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உலை வைக்கும் தேனி போக்குவரத்து நெரிசல்.
மதுரை - போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தொடக்கம் முதலே போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஆமை ... Read More
ஆவடி: திருமணமான 9 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு – ஆர்டிஓ விசாரணை
ஆவடி அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வசிப்பவர் ஐயப்பன் (35). இவர் பிராட்வேயில் ... Read More
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வயிராற உணவு வழங்கல்!
புதுச்சேரியில் பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் சாலையோர மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக திரு. பிரஷாந்த், சுஜி வெங்கடேஷ், சந்தானம், நந்தகுமார், சதீஷ், முனைவர். செந்தில்குமார் (சென்னை) ஆகியோர் மேற்பார்வையில் சாலையோர மக்களுக்கு ... Read More
வெகு சிறப்பாகச் செயல்பட்ட காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள நகை மற்றும் அடகு கடையில் கடந்த 24ஆம் தேதி சுவற்றில் துளை இட்டு ரூ.75 லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் ... Read More
சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
வார விடுமுறையையொட்டி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் தேனி ... Read More
ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் கைது!
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் ... Read More
திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன் வடலியில் பழிக்குபலியாக உப்பளத் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன்வடலி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் (48). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவர் தலைவன் வடலி ஆவரையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை ... Read More
தேனி மாவட்டம் போக்குவரத்து நெரிசலில் திண்டாடும் வாகனங்கள்.
தேனி மாவட்டம் போக்குவரத்து நெரிசலில் திண்டாடும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை -தேனி ரயில் சேவை தொடங்கப்பட்டது மேலும் தேனியின் நுழைவு வாயிலாக கருதப்படும் புதிய பேருந்து நிலையம் மதுரை சாலை சந்திக்கும் ... Read More
கொடைரோடு அருகே விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் மணியரசன், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ... Read More
தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம் : டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு!
தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம், வேலூரில் கடந்த 29ம் தேதி நண்பகல் 2:00 மணிக்கு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. வேலூர் சரக ஆய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்த ... Read More
