BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர்.

தஞ்சையில் பனையேறிகள் பனைமரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பனங்கள் படையலிட்டு, கள்ளை சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி வழிப்பாடு நடத்தினர். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனை மரத்தில் ... Read More

தலையாட்டி பொம்மை அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்.
தஞ்சாவூர்

தலையாட்டி பொம்மை அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்.

பிரதமர் பேசியது முதலே அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் பெருமிதம். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கிபாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ... Read More

தொடர் சிலை திருட்டு.. அரசுக்கே தெரியல.! மீண்டும் ஆக்சனில் இறங்கிய பொன்.மாணிக்கவேல் !
வரலாறு

தொடர் சிலை திருட்டு.. அரசுக்கே தெரியல.! மீண்டும் ஆக்சனில் இறங்கிய பொன்.மாணிக்கவேல் !

இதுவரைக்கும் மீண்டும் அந்த கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக 5 சிலைகளும் சென்னை, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் முன்னாள் ஐ. ஜி. பொன்மாணிக்கவேல் ... Read More

பாரதப் பிரதமர் சென்னையில் துவக்கி வைத்த 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்_ அதிமுக ஆட்சி காலத்தில் அடித்தளமிட்டது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி.
தூத்துக்குடி

பாரதப் பிரதமர் சென்னையில் துவக்கி வைத்த 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்_ அதிமுக ஆட்சி காலத்தில் அடித்தளமிட்டது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு, வேள்விபூஜை மன்ற கருவறை தாமரைப்பீடம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More

கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி!
கிருஷ்ணகிரி

கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி!

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியரைப் பற்றி அந்த சோகத்திலும் பேசி பேசி நெகிழ்கிறார்கள் ஓசூர் மக்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி ... Read More

ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்.. 3 ஆண்டுகளில் 8 லட்சம் அபராதம் .. 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு.
சென்னை

ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்.. 3 ஆண்டுகளில் 8 லட்சம் அபராதம் .. 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு.

சென்னை ரயில்வே கோட்டத்தில்‌, பாதுகாப்பு விதியை மீறி, ரயில்‌ படிக்கட்டுகளில்‌ தொங்கியபடி பயணித்தது தொடர்பாக, மூன்று ஆண்டுகளில்‌ 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 ... Read More

பாப் பாக்குடி பகுதியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்.
திருநெல்வேலி

பாப் பாக்குடி பகுதியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பாக்குடி சமத்துவபுரம் முதல் செங்குளம் வரை மாட்டு வண்டி மற்றும் ... Read More

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை 2022- 2025ம் ஆண்டிற்கான நிர்வாக சபைத் தேர்தல்.
தேனி

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை 2022- 2025ம் ஆண்டிற்கான நிர்வாக சபைத் தேர்தல்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை 2022- 2025ம் ஆண்டிற்கான நிர்வாக சபைத் தேர்தல் தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று காலை முதல் மாலை வரை ... Read More

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சிறப்புமருத்துவ முகாமை தொடங்கி வைத்த பேரூராட்சி சேர்மன்.
தேனி

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சிறப்புமருத்துவ முகாமை தொடங்கி வைத்த பேரூராட்சி சேர்மன்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சிறப்புமருத்துவ முகாமை தொடங்கி வைத்த பேரூராட்சி சேர்மன் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ... Read More

தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்.
வேலூர்

தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்.

பொதுவாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும் என்பதுதான் வழக்கமான நடைமுறை. பல இடங்களில் வழங்கப்படும் அரிசி தரமாக இருப்பதில்லை என்பது புகார் கிளம்புவது வாடிக்கைதான். ஆனால் மண்ணெண்ணெய்யில் தண்ணீரை கலந்து ... Read More