Tag: மாவட்ட செய்திகள்
நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயர்வு அடையலாம்.
நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தர்ராஜன் மாணவர்களுக்கு அறிவுரை. உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பருத்தி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் தமிழக ... Read More
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்.
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகைதினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம். திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 50 போலீசார் மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். Read More
மதுரை அருகே 1,200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேல உரப்பனூர் பெரிய கண்மாயில் 1,200 ஆண்டுகள் பழமையான கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளரும், தனியார் கல்லூரியின் உதவிப் ... Read More
SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
புதிதாக கட்டப்ட்டு வரும் வணிக வளாகத்தில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு வாளாகத்திற்கு ஈ.கே.எம். அப்துல் கனி அவர்களுடைய பெயரையே மீண்டும் சூட்ட வேண்டு - SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு ... Read More
குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள்.
குடியிருப்புகளில் புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் பொதுமக்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ... Read More
தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்துவந்த செவிலியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் உள்ள ஓரிடத்தில் சட்டவிரோதக் கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு, கர்ப்பிணிகளின் கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் மாவட்ட மருத்துவத் துறை ஊரகப் பணிகள் ... Read More
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் யுவா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனைக்காக 5கிமீ தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிதல் நிகழ்ச்சி.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் யுவா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனைக்காக 5கிமீ தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிதல் நிகழ்ச்சியை போக்குவரத்து துணை ஆய்வாளர் சாஜினி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி ... Read More
நான்கு நபர்கள் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களில் தலா 5 மணல் மூடைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டு இருந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவுபடியும் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றி வேந்தன் அறிவுரையின் பேரில் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் மதியழகன், ராஜராஜ ... Read More
தென்காசி புகார்தாரருக்கு பாத்தியப்பட்ட சுமார் 3.67 ஏக்கர் நிலத்தை எதிரிகள் ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆதார் அட்டைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்தும் போலி பத்திரபதிவு செய்து மோசடி.
தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தைச் சேர்ந்த புகார்தாரருக்கு பாத்தியப்பட்ட சுமார் 3.67 ஏக்கர் நிலத்தை எதிரிகள் ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆதார் அட்டைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்தும் போலி பத்திரபதிவு செய்து மோசடி ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி.கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியில் பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி குமரவேல் கலந்து ... Read More
