Tag: மாவட்ட செய்திகள்
செங்கத்தில் வனசரக அலுவலக கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பணியாற்றும் வனசரக ஊழியர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வனசரக அலுவலகம் கடந்த 1999ஆம் ஆண்டு கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ளது இந்த அலுவலகத்தில் ஒரு வனசரகர் இரண்டு வனக்காப்பாளர் பணியாற்றி ... Read More
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.2,877 கோடியில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.2,877 கோடியில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்தார். தேனி இயக்குனர் ஆய்வு தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ... Read More
வியாபாரிகளுக்குள் தகராறு: உழவர் சந்தையில் பரபரப்பு.
உடுமலை உழவர் சந்தை வியாபாரிகளின் பிடியில் சிக்கி தவித்து வருவதாக புகார்கள் உள்ளது. இந்நிலையில் உழவர் சந்தைக்குள் கடை போடுவதில் இரு வியாபாரிகளுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஒரு நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ... Read More
உடுமலையில் நான்கு வயது சிறுவன் சாதனை.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச்சேர்ந்த நான்கு வயது சிறுவன், கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.உடுமலை, சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்பால்- -கவுதமி தம்பதிகளின் மகன் விதுஷன். நான்கு வயது ... Read More
கோவில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! திருவாரூரில் பரபரப்பு.
கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட 18-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் சித்திரை, வைகாசி மாதங்கள் தொடங்கி நாளே கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கமாக அமைந்துள்ளது. இந்நிலையில் திருவிழாவின் ... Read More
சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 29 குழந்தைகள், கர்ப்பிணிகள் மயக்கம்!! திண்டிவனத்தில் பரபரப்பு!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று காலை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், அதனை உட்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் ... Read More
உடுமலையில் மல்லித்தழை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டக் கூடிய பயிர்களில் கொத்தமல்லித்தழைக்கும் இடம் உண்டு.இதனை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்.ஆனால் கோடை வெப்பம் மல்லித்தழை மகசூலை பாதிக்கும்.அதேநேரத்தில் கூடுதலாக தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் ... Read More
உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் தில்லை ... Read More
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது... திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது ... Read More
நெல்லை பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றஉறுப்பினர் DR.இசக்கிசுப்பையா M.A.M.L.PHD அவர்கள் உலகன்குளம் பஞ்சாயத்து பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.பின்னர் அந்த ஊரில் உடல்நலம் குன்றிய நபருக்கு நிதி உதவி ... Read More
