Tag: மாவட்ட செய்திகள்
கீழடியில் இரும்புப் பொருட்கள் கண்டெடுப்பு
கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பெரிதும், சிறிதுமாக மூன்று இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி ... Read More
திருச்சி மாவட்டம் துவாக்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ... Read More
தாராபுரம் அரசு போக்குவரத்து ஓட்டுநர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.
தாராபுரம் அரசு போக்குவரத்து ஓட்டுநர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி உட்பட்ட 18வது வார்டில் கிறிஸ்துவ அனுப்பு தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (58) இவர் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக ... Read More
8ஆண்டு கால ஆட்சியில் அதானியை 4வது இடத்தில் கொண்டு பொய் நிறுத்தியுறுப்பது தான் மோடி அரசின் சாதனை.
8ஆண்டு கால ஆட்சியில் அதானியை 4வது இடத்தில் கொண்டு பொய் நிறுத்தியுறுப்பது தான் மோடி அரசின் சாதனை. 8ஆண்டு கால ஆட்சியில் அதானியை 4வது இடத்தில் கொண்டு பொய் நிறுத்தியுறுப்பது தான் மோடி அரசின் ... Read More
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் சாலையில் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் கணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்..
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் சாலையில் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் கணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சாத்தான்குளத்தை சேர்ந்த ரதிகலா இவர் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் ... Read More
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தியூர் வருவாய் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது நிகழ்ச்சியில் மாவட்ட தீர்வாய அலுவலர் மாவட்ட வாணிபக் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுமலை யு எஸ் எஸ் காலனியைச் ... Read More
ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை.
ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சி கடத்தூர் புதூரில் உங்கள் ... Read More
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சி தனிச்சிறப்புக் கொண்டது. தென்காசி மாவட்டத்தின் அடையாளமே குற்றாலம் அருவி ... Read More
அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில ... Read More

