BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

அவதூறு அண்ணாமலையாக  கிளம்பியுள்ளார் பாஜக தலைவர் என கோவில்பட்டி அருகே  துரை வைகோ பேட்டி
தூத்துக்குடி

அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார் பாஜக தலைவர் என கோவில்பட்டி அருகே துரை வைகோ பேட்டி

அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார் பாஜக தலைவர் என கோவில்பட்டி அருகே துரை வைகோ பேட்டி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து புளியங்குளம், லட்சுமியம்மாள்புரம், இளையரசனேந்தல் வழியாக வரகனூருக்கு இயக்கப்பட்ட அரசு நகரப்பேருந்து சாலை செப்பினிடும் ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் (கிழக்கு) ராம் - லட்சுமி நகர் உருவாகி 10 ஆண்டுகளாகியும் ... Read More

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செவிலியர்கள் பணிபுரிந்திட வேண்டும் என வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை சார்பில் சங்கு ஊதும் போராட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செவிலியர்கள் பணிபுரிந்திட வேண்டும் என வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை சார்பில் சங்கு ஊதும் போராட்டம்.

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செவிலியர்கள் பணிபுரிந்திட வேண்டும் என வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததாக கழக அறக்கட்டளை சார்பில் சங்கு ஊதும் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட  பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் ... Read More

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பு.
தேனி

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பு.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பு. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா குமணந்தொழு ... Read More

பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்
தஞ்சாவூர்

பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி ... Read More

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்  திறந்துவிட்ட நிலையில் தஞ்சை விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்.
தஞ்சாவூர்

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் தஞ்சை விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்.

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட நிலையில் தஞ்சை விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம். டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து ... Read More

மின்னல் வேகத்தில் வந்த டூவீலர்… பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்!
திண்டுக்கல்

மின்னல் வேகத்தில் வந்த டூவீலர்… பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்!

மின்னல் வேகத்தில் வந்த டூவீலர். பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்! மின்னல் வேகத்தில் வந்த வாலிபரின் டூவீலர் மோதி காட்டெருமை கன்று பலியானது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட செந்துறை-அடைக்கனூர் ... Read More

தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்த அப்பர் சதய தேர்திருவிழா விபத்து தொடர்பாக விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழு வாக்குமூலம் பெற்று அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்த அப்பர் சதய தேர்திருவிழா விபத்து தொடர்பாக விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழு வாக்குமூலம் பெற்று அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.

தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்த அப்பர் சதய தேர்திருவிழா விபத்து தொடர்பாக விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழு வாக்குமூலம் பெற்று அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. தஞ்சாவூர் அருகே களிமேடு ... Read More

ஆடல் பாடலுடன் அமர்க்களம் – சிதம்பரத்தில் நடந்த சிவனடியார்கள் போராட்டம்.
Uncategorized

ஆடல் பாடலுடன் அமர்க்களம் – சிதம்பரத்தில் நடந்த சிவனடியார்கள் போராட்டம்.

ஆடல் பாடலுடன் அமர்க்களம் - சிதம்பரத்தில் நடந்த சிவனடியார்கள் போராட்டம். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜரை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூடூ புரூடஸ் என்ற யூ-ட்யூப் ... Read More