Tag: மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம் மற்றும்-சொர்ண ... Read More
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் 56 வயதில் திடீர் மரணம்!
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் 56 வயதில் திடீர் மரணம்! ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலின் தக்காருமான என்.குமரன் சேதுபதி இன்று மரணமடைந்தார். தென் தமிழகத்தின் சேது சீமையை ஆண்டவரும், ... Read More
பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் அராஜகம்.
பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் அராஜகம். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகர மன்ற கூட்டம் இரண்டாவது முறையாக நேற்று திங்கட்கிழமை 3 மணி அளவில் நடக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்கள் இதன்படி 19-வார்டு கவுன்சிலர்களும் நகரமன்ற ... Read More
சுவற்றில் துளையிட்டு ரூ. 75 லட்சம் நகைகள் , ரொக்கப்பணம் கொள்ளை!! வேலூரில் பரபரப்பு!!
சுவற்றில் துளையிட்டு ரூ. 75 லட்சம் நகைகள் , ரொக்கப்பணம் கொள்ளை!! வேலூரில் பரபரப்பு!! வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கூட்டுரோட்டில் நகை அடகு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More
விசிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் அறிக்கை.
விசிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் அறிக்கை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க எதிர்வரும் மே 29 ஆம் தேதி ... Read More
நாளை மறுநாள் திருமணம்… இரவில் பறிபோன புதுமாப்பிள்ளையின் உயிர்.
நாளை மறுநாள் திருமணம்... இரவில் பறிபோன புதுமாப்பிள்ளையின் உயிர். நாளை மறுதினம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கடைவீதி சென்று திரும்பிய புது மாப்பிள்ளை பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் ... Read More
இன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!
இன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!! மலைகளின் இளவரசி கொடைக்கானல். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோடை சீசன் பார்வையாளர்கள் யாருமின்றி களையிழந்து காணப்பட்டது. ... Read More
அம்மா உணவகத்தில் ஆம்லெட்… சர்ச்சையான சம்பவம்..
அம்மா உணவகத்தில் ஆம்லெட்… சர்ச்சையான சம்பவம்.. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருவதால் இன்றும் ... Read More
இந்திய அளவில் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை.
இந்திய அளவில் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை. இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச ... Read More
12 ஆண்டுகளுக்கு பிறகு மே 27 முதல் மதுரை -தேனி இடையே சிறப்பு ரயில்.
12 ஆண்டுகளுக்கு பிறகு மே 27 முதல் மதுரை -தேனி இடையே சிறப்பு ரயில். மதுரை – தேனி இடையேமே 27 முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி ... Read More







