Tag: மாவட்ட செய்திகள்
உடுமலை நாராயணகவி 41 வது நினைவு அஞ்சலி.
உடுமலை நாராயணகவி 41 வது நினைவு அஞ்சலி. உடுமலை நாராயண கவிராயரின் 41 வது நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி உடுமலை நாராயணகவி மணி மண்டபத்தில் நடந்தது. உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில் ... Read More
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணி-அமைச்சர் சேகர்பாபு மலையேறி சென்று ஆய்வு.
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணி-அமைச்சர் சேகர்பாபு மலையேறி சென்று ஆய்வு. வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் மலைப்பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு மலையேறி சென்று ஆய்வு கோவை மாவட்டம் ... Read More
விருதுநகர் கல்லூரி மாணவ,மாணவியரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.
விருதுநகர் கல்லூரி மாணவ,மாணவியரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை வலியுறுத்தி விருதுநகர் கிராமபுற பகுதிகளில் கல்லூரி மாணவ,மாணவியர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் பவளாவிழா ... Read More
திருமண ஆசைகாட்டி திருமணம் செய்யாமல் செவிலியருடன் 3 மாதங்கள் குடும்பம் நடத்திய மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு.
திருமண ஆசைகாட்டி திருமணம் செய்யாமல் செவிலியருடன் 3 மாதங்கள் குடும்பம் நடத்திய மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ... Read More
2 வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!! பல கோடி வர்த்தகம் பாதிப்பு!!
2 வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!! பல கோடி வர்த்தகம் பாதிப்பு!! தமிழகத்தில் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் பிரதான தொழில் விசைத்தறிகள் . இங்கு தயாராகும் ஆடைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகள், ... Read More
மணமக்களுக்கு திருமணப்பரிசாக தக்காளி !!
மணமக்களுக்கு திருமணப்பரிசாக தக்காளி !! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை சில்லறை கடைகளில் ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ... Read More
பீரோ, சீர்வரிசை, பிரியாணியை அண்டாவுடன் தூக்கி சென்ற பொதுமக்கள்!! ஓபிஎஸ் விழாவில் பரபரப்பு!!
பீரோ, சீர்வரிசை, பிரியாணியை அண்டாவுடன் தூக்கி சென்ற பொதுமக்கள்!! ஓபிஎஸ் விழாவில் பரபரப்பு!! செஞ்சி அருகே நடந்த ஓபிஎஸ் பங்கேற்ற நலத்திட்ட விழாவில் அதிமுகவினர் பொருட்களை பிடுங்கி கொண்டு ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ... Read More
திருவாரூர் தெப்ப திருவிழாவின்போது நேர்ந்த துயரம்!
திருவாரூர் தெப்ப திருவிழாவின்போது நேர்ந்த துயரம்! திருவாரூர் தெப்பத் திருவிழாவின்போது கமலாலய குளத்தில் குளித்த ராஜஸ்தான் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குளத்தில் மாயமான ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் சுவாமி ... Read More
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் எஸ்ஆர்இஎஸ் நிர்வாகிகள் சிலருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதற்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி மாறுதல் ... Read More
இன்று எச்சரிக்கை… நாளை முதல் அபராதம்: களமிறங்கியது போக்குவரத்து போலீஸ்.
இன்று எச்சரிக்கை... நாளை முதல் அபராதம்: களமிறங்கியது போக்குவரத்து போலீஸ். சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பலர் ஹெல்மெட் அணியாததால் ... Read More








