BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா.
மயிலாடுதுறை

தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா.

தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகில் காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி 14 வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலாளர் டேனியல் ஜெபஸ்டின் தலைமை வகித்தார். ... Read More

நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை

நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகள் மற்றும் நீடித்தல் புனரமைத்தல், நவீன ... Read More

தேனி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகுளம் MLAசரவணகுமார் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை திறந்து வைத்தார். 
தேனி

தேனி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகுளம் MLAசரவணகுமார் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை திறந்து வைத்தார். 

தேனி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகுளம் MLAசரவணகுமார் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை திறந்து வைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி ஊராட்சி பகுதிமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நியாய ... Read More

33 ஆண்டுகள்  இயக்க பணியில்   தன்னலமற்ற சேவையை பாராட்டியும்    40 ஆண்டு கால   சமூக சேவை யை பாராட்டி மாநிலத் தலைவர்  முனைவர் வே. மணிவாசகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழுப்புரம்

33 ஆண்டுகள் இயக்க பணியில் தன்னலமற்ற சேவையை பாராட்டியும் 40 ஆண்டு கால சமூக சேவை யை பாராட்டி மாநிலத் தலைவர் முனைவர் வே. மணிவாசகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

33 ஆண்டுகள் இயக்க பணியில் தன்னலமற்ற சேவையை பாராட்டியும் 40 ஆண்டு கால சமூக சேவை யை பாராட்டி மாநிலத் தலைவர் முனைவர் வே. மணிவாசகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ... Read More

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்  குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
முக்கியச் செய்திகள்

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (21.05.2022) சனிக்கிழமை பிற்பகல் வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ... Read More

27 பவுன் நகையுடன் தப்பியவர் விபத்தில் சிக்கினார்.
மதுரை

27 பவுன் நகையுடன் தப்பியவர் விபத்தில் சிக்கினார்.

27 பவுன் நகையுடன் தப்பியவர் விபத்தில் சிக்கினார். தலைமைக் காவலராக பணியாற்றி வருபவரின் மனைவியிடம் 27 பவுன் நகையை பறித்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து, தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். ... Read More

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!!
ராணிபேட்டை

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!!

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி பலி!! ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவைச் சேர்ந்தவர் கவிதா என்பவரின் மகள் அபிராமி (16). இவரது தந்தை கார்த்திகேயன் இறந்துவிட்டதால் அவரது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். ... Read More

கடக்கம் அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம்.
மயிலாடுதுறை

கடக்கம் அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம்.

கடக்கம் அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம். தரங்கம்பாடி,மே.20: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே அகர ஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயம் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... Read More

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி  தொடக்கம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்.

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம். கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் ... Read More

மே 24 தேதி மேட்டூர் அணை திறப்பு.
தஞ்சாவூர்

மே 24 தேதி மேட்டூர் அணை திறப்பு.

மே 24 தேதி மேட்டூர் அணை திறப்பு. மே 24 தேதியே மேட்டூர் அணை திறப்பு வரலாற்றில் இதுவரை இ ல்லாத புரட்சியாக உள்ளது விவசாயத்தில் இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் ... Read More