Tag: மாவட்ட செய்திகள்
ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திகுத்து ஒருவர் உயிரிழப்பு.
ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திகுத்து ஒருவர் உயிரிழப்பு. படுகாயங்களுடன் ஒரு பெண் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் ... Read More
தஞ்சையில் உள்ள குளத்தை தூர்வாரும் போது சுடுமண்ணால் ஆன பழமையான உறை கிணறுகள் கண்டெடுப்பு.
தஞ்சையில் உள்ள குளத்தை தூர்வாரும் போது சுடுமண்ணால் ஆன பழமையான உறை கிணறுகள் கண்டெடுப்பு. தஞ்சை மாவட்டம் தஞ்சை நகர பகுதிக்கு உட்பட்ட தஞ்சை கரந்தை பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி ... Read More
குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் ... Read More
மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்த காதலனின் தாயை வெட்டிக் கொன்றவர் கைது.
மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்த காதலனின் தாயை வெட்டிக் கொன்றவர் கைது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் காவியா(21). இவர் இதே ... Read More
ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு. தமிழகத்திலிருந்துபுறப்படுகிறஎக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் ... Read More
தேனி மாவட்டத்தில் 21588 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் 21588 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர். தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு இன்று காலை தொடங்கியது – 21,588 பேர், 82 மையங்களில் எழுதுகின்றனர். தமிழக அரசு பணியாளர் ... Read More
நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி.
நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி. பழமைவாய்ந்த தருமபுரம் ஆதின மடத்தில் நாளை பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநில த்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை நடைபெறும் ... Read More
சென்னை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.
சென்னை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம். இந்த வாகனங்கள் ஹாரிங்டன் சாலை சிக்னல் சந்திப்பில் இடதுபுறம் மெக்னிக்கல் சாலையில் திரும்பி குருசாமி பாலம் கீழாக சர்வீஸ் சாலையில் சென்று, பின்னர் வலதுபுறம் மெக்னிக்கல் சாலையில் ... Read More
சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உள்பட 2 பெண்களை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைது.
சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உள்பட 2 பெண்களை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைது. சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உள்பட 2 பெண்களை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் ... Read More
ஊருக்குள் புகுந்த ஒற்றைக்காட்டு யானை, ஜல்லிக்கட்டுக் காளையை தந்தத்தால் குத்தி, காலால் மிதித்துக் கொன்ற சம்பவம்.
ஊருக்குள் புகுந்த ஒற்றைக்காட்டு யானை, ஜல்லிக்கட்டுக் காளையை தந்தத்தால் குத்தி, காலால் மிதித்துக் கொன்ற சம்பவம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிதிரெட்டி ஊராட்சியில் பூனப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த நாகராஜன் ... Read More








