BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

மதுரை மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு
மதுரை

மதுரை மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

மதுரை மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு. மதுரை மாநகராட்சி மேயருக்கு உதவ ஊதியம் இல்லாத ஆலோசகர் நியமனம் தொடர்பாக ஒப்புதல் கோரப்பட்டதால் சர்ச்சை – ஆயிரம்கோடி கடனால் மாமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி உயர்த்தி ... Read More

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்
மதுரை

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு வீடில்லாத 89 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ... Read More

தஞ்சாவூர் காணாமல் போன சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் காணாமல் போன சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு

தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை காணாமல் போன சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் களவு மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021 ... Read More

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை.
Uncategorized

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை.

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் பேரறிவாளன் ... Read More

பேரறிவாளவனின் விடுதலையை கடுமையாக எதிர்த்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன்,
Uncategorized

பேரறிவாளவனின் விடுதலையை கடுமையாக எதிர்த்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன்,

பேரறிவாளவனின் விடுதலையை கடுமையாக எதிர்த்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், பேரறிவாளவனின் விடுதலையை கடுமையாக எதிர்த்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த ... Read More

தஞ்சையில் ஷேர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக தூக்குமாட்டி தற்கொலை
தஞ்சாவூர்

தஞ்சையில் ஷேர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக தூக்குமாட்டி தற்கொலை

தஞ்சையில் ஷேர்மார்க்கெட் ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக தூக்குமாட்டி தற்கொலை. தஞ்சை மானம்புச்சாவடி சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (57). இவர் தஞ்சையில் உள்ள ஒரு ஷேர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை ... Read More

காட்பாடியில் ஜமாபந்தி          மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
வேலூர்

காட்பாடியில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

காட்பாடியில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! கா‌‌ட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) நடந்தது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேலூர் மாவட்டம் ... Read More

தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார்
தஞ்சாவூர்

தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார்

தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார். தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். தஞ்சை மேலவீதி வளையல்கார தெருவை ... Read More

ரூட் தல மோதல் விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது
சென்னை

ரூட் தல மோதல் விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது

ரூட் தல மோதல் விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது. சென்னையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் மற்றும் திருத்தணி ரூட் மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கத்தி, பாட்டில் உள்ளிட்ட ... Read More

வில்வித்தை பயிற்சி பள்ளி தொடக்க விழா!
வேலூர்

வில்வித்தை பயிற்சி பள்ளி தொடக்க விழா!

வில்வித்தை பயிற்சி பள்ளி தொடக்க விழா! வில்வித்தை பயிற்சி பள்ளியில் சிறு வயது மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி எபிநேசர் பள்ளியில் நைட்டிங்கேல் கல்வி மற்றும் விளையாட்டு அறக்கட்டளை மற்றும் ... Read More