Tag: மாவட்ட செய்திகள்
அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி
அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஊரணித்தெரு நாடார் இளைஞர் அணி சார்பில் மாபெரும் விளையாட்டுப் போட்டி. அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை ... Read More
அ.தி.மு.க., பொன் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டி
அ.தி.மு.க., பொன் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டி. அ.தி.மு.க., பொன் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More
குப்பை நகரமாக மாறும் ஆவடி மாநகராட்சி!
குப்பை நகரமாக மாறும் ஆவடி மாநகராட்சி! திருவள்ளூர் மாவட்டம் ,ஆவடி மாநகராட்சி தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து மேயர், துணை மேயர் போன்ற பொறுப்புகளை ஏற்றபின் மாநகராட்சி எல்லைப் பகுதியில் 2 வாரங்கள் சுத்தமாகவும், ... Read More
மயிலாடுதுறை ஏழு குடும்பத்தினருக்கும் மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார்
மயிலாடுதுறை ஏழு குடும்பத்தினருக்கும் மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த ஏழு குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவர்களுக்கும் இடையே ... Read More
தேர் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பூஜை
தேர் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பூஜை. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் 94 வது ஆண்டு அப்பர் தேர் திருவிழா கடந்த 26ந் தேதி இரவு தொடங்கியது .27ந்தேதி ... Read More
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த அவலம்
தஞ்சையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த அவலம். மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் ... Read More
முசிறியில் பூட்டியிருந்த கடையின் கதவை உடைத்து ரூபாய் 2.50லட்சம் மர்ம நபர் திருடி சென்றுள்ள சம்பவம்.
முசிறியில் பூட்டியிருந்த கடையின் கதவை உடைத்து ரூபாய் 2.50லட்சம் மர்ம நபர் திருடி சென்றுள்ள சம்பவம். முசிறியில் பூட்டியிருந்த கடையின் கதவை உடைத்து ரூபாய் 2.50லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம ... Read More
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பாண்டி சாராயம் கடத்தியவர்களை கைது செய்த நாகப்பட்டினம் மாவட்ட போலீஸார்,
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பாண்டி சாராயம் கடத்தியவர்களை கைது செய்த நாகப்பட்டினம் மாவட்ட போலீஸார். புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பாண்டி சாராயம் கடத்தியவர்களை கைது செய்த நாகப்பட்டினம் மாவட்ட போலீஸார், அவர்களிடமிருந்து 450 சாராய ... Read More
மரணத்திற்குப் பிறகும் வந்த மெசேஜ்!: பப்ஜியால் பறிபோன மாணவனின் உயிர்
மரணத்திற்குப் பிறகும் வந்த மெசேஜ்!: பப்ஜியால் பறிபோன மாணவனின் உயிர். சென்னையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வரை பப்ஜி விளையாடியதும், அவர் இறந்த பின் அந்த விளையாட்டு தொடர்பான மெசேஜ் ... Read More
திருச்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பிஜேபி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பிஜேபி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சியில் ... Read More


