Tag: மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே அகிலாண்டாரம் புனித ஞானபிரகாசியர் ஆலய திருவிழா
கோவில்பட்டி அருகே அகிலாண்டாரம் புனித ஞானபிரகாசியர் ஆலய திருவிழா. கோவில்பட்டி அருகே அகிலாண்டாரம் புனித ஞானபிரகாசியர் ஆலய திருவிழாவில் முன்னாள் அமைச்சர்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தேர்பவனியை துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
காரைக்கால் 60MT மின்னனு எடை மேடையை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது
காரைக்கால் 60MT மின்னனு எடை மேடையை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 60MT மின்னனு எடை மேடையை வேளாண்துறை ... Read More
சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்
சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை: கல்லணையை ஒழுங்கமைத்த ஆங்கிலேய பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் அவர்களின் 219-வது பிறந்தநாள் விழா கல்லணையில் ... Read More
நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது
நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நடகோட்டை என்ற கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒரு தனியார் ... Read More
திண்டுக்கல் அருகே பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை. திண்டுக்கல் மொட்டனம்பட்டியில் கடந்த வாரம் மனைவி பிரியதர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பெயிண்டர் சுபாஷ் இன்று வீட்டில் ... Read More
வத்தலக்குண்டு-சித்தரேவு வழியே செல்லும் அரசுப்பேருந்தால் பொதுமக்கள்,பயணிகள் அவதி
வத்தலக்குண்டு-சித்தரேவு வழியே செல்லும் அரசுப்பேருந்தால் பொதுமக்கள்,பயணிகள் அவதி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட வத்தலகுண்டில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சித்தரேவு, பெரும்பாறை, பன்றிமலை வழியாக செல்லும் அரசுப் ... Read More
நிலக்கோட்டையில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி
நிலக்கோட்டையில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த வயது 45. நிலக்கோட்டை நால்ரோடு அருகே பழக்கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் குமார் ... Read More
ஆத்தூர்- சித்தையன் கோட்டை ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா
ஆத்தூர்- சித்தையன் கோட்டை ஜான் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன்-ஸ்ரீ ஊர்க்காவலன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More
குவாரி விபத்தில் மூவர் பலி? உரிமையாளர் அதிரடி கைது
குவாரி விபத்தில் மூவர் பலி? உரிமையாளர் அதிரடி கைது. நெல்லையில் நடந்த குவாரி விபத்தில் மூவர் பலியாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. முன்னெச்சரிக்கையாகச் செயல்படாததாக குவாரி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே ... Read More
தேனி முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தேனி முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி ... Read More
