Tag: மாவட்ட செய்திகள்
தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் புதுச்சேரி அரசு எப்போதும் ஏற்றுக்கொள்ளாது- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் புதுச்சேரி அரசு எப்போதும் ஏற்றுக்கொள்ளாது- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் அதனை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ... Read More
2,500 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய மோசடி மன்னன்!
2,500 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய மோசடி மன்னன்! தூத்துக்குடி மாவட்டத்தில் முறைகேடாக தனியொரு நபரின் பெயருக்கு 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் மாற்றப்பட்டிருக்கும் சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் ... Read More
ராமநாதபுரம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்
ராமநாதபுரம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ... Read More
துணிக்கடைக்கு வந்து துணி வாங்குவது போல் நடித்து, சுடிதார் கட்டுக்களை திருட வந்த கடலூர் பெண்கள்
துணிக்கடைக்கு வந்து துணி வாங்குவது போல் நடித்து, சுடிதார் கட்டுக்களை திருட வந்த கடலூர் பெண்கள். துணிக்கடைக்கு வந்து துணி வாங்குவது போல் நடித்து, சுடிதார் கட்டுக்களை தங்கள் புடவைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல ... Read More
தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி
தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி. திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட சடைய கவுண்டன் புதூர் ரயில்வே பாலத்தில் மழைநீர் மற்றும் வாய்க்கால் உபரி நீர் பெருமளவில் நிற்பதால் ... Read More
சேலம் ஆத்தூரில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
சேலம் ஆத்தூரில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார், ... Read More
திருச்சி அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
திருச்சி அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை - மருத்துவமனை முதல்வர் வனிதா. திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சிறுவன் அப்துல்காதர் (17) 4மாதங்களுக்கு ... Read More
கோவில்பட்டியில் சலவைத் தொழிலாளர் சங்கத்துக்கு புதிய தொட்டி திறப்பு விழா
கோவில்பட்டியில் பாரதிநகர் பகுதியில் சலவைத் தொழிலாளர் சங்கத்துக்கு புதிய தொட்டி திறப்பு விழா. கோவில்பட்டியில் பாரதிநகர் பகுதியில் சலவைத் தொழிலாளர் சங்கத்துக்கு புதிய தொட்டி திறப்பு விழா முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ... Read More
ஈரோடு நகர்மன்ற அவசர கூட்டத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வில்லையென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
ஈரோடு நகர்மன்ற அவசர கூட்டத்தில் 12வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வில்லையென அதிமுகவை சேர்ந்த 12வது வார்டு கவுன்சிலர் நகராட்சி தலைவர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற ... Read More
இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை ; நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல: அமைச்சர் பொன்முடி பேச்சு.
இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை ; நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல: ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன் அமைச்சர் பொன்முடி பேச்சு. இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை என கோவை பாரதியார் ... Read More


