BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.
சேலம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா, கிழக்கு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ... Read More

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.
நீலகிரி

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு.இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது ... Read More

வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்

வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வாரியங்காவல் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.அறுவை சிகிச்சைக்கு 147 பேர் தேர்வு செய்யப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அடித்து ... Read More

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கோபி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி ... Read More

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள்  காணொலி காட்சி மூலம் திறப்பு  கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.
சேலம்

ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இதில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண்2 உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமைகள் நீதிமன்றம், ... Read More

அரியலூர் -ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர்.   மின்தடை காரணமாக அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்கும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இடையக்குறிச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அரியலூர்

அரியலூர் -ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். மின்தடை காரணமாக அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்கும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இடையக்குறிச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் ... Read More

நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
ராணிப்பேட்டை

நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

இரவில் ஏற்பட்ட இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியில் ... Read More

மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி!
மதுரை

மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி!

மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி! கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து எடுத்து கொண்டு இருந்தது மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் முதியவர் ஒருவர் ... Read More

வேலூர்

காட்பாடியில் பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்க இலவச நீர் மோர் வழங்கிய தம்பதியர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளி மலை கூட்டுரோட்டில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். இந்த பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் காட்பாடி மாநகரவாசிகள் என அதிகமாக மக்கள் கூடுவதை வைத்துக்கொண்டு ... Read More

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் கடும் அவதி-திடீர் சாலல மறியல்!
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் கடும் அவதி-திடீர் சாலல மறியல்!

குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு ... Read More