Tag: மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் .
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல். பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த மின்வாரிய ஊழியர்.திருவள்ளுர் ... Read More
பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.
ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மாவட்ட ... Read More
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி உடையார்பாளையத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையை ... Read More
ஓசூர் அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் 12 அடி உயர கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 7 கிலோ எடையிலான 5 செடிகள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஆனேகொலு என்னும் கிராமத்தில் கால்நடை தீவனம் தயாரிப்பு தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.குடும்பமாக தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு நிறுவனத்திற்குள்ளாகவே குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள ... Read More
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது. தமிழ்நாடு ... Read More
தஞ்சையில் உள்ளஅரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
தஞ்சை மேம்பாலம் அருகில் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 5 மாணவிகள் 14 மாணவர்கள் .என 19 பேர் தேர்வு எழுதினார்கள் இவர்கள் அனைவரும் ... Read More
உயர்கல்வி வழிகாட்டும் சமுகநல்லினக்க நிகழ்ச்சிய தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ,சிறந்த வழிகாட்டும் நிகழ்வு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நேரிழந்தூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் தேரிழந்தூர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் சமுக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ... Read More
மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து எடுத்து கொண்டு இருந்தது.மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் முதியவர் ஒருவர் வெயிலிலுக்கு பலி ஆனார். 107 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் ... Read More
திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடேச ... Read More
