Tag: மாவட்ட செய்திகள்
கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம் 16 தேதி சாமி சாட்டுகளுடன் தொடங்கியது. ... Read More
பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.
பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் ... Read More
ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது. ... Read More
சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை சேலம் மேற்கு மாவட்ட திமுக ... Read More
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More
கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா.
கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More
பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ... Read More
கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ... Read More
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக ... Read More
