Tag: மாவட்ட செய்திகள்
கோவை மாவட்டம் செட்டிபாளையம் மற்றும் சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி முதல் போடிபாளையம் சாலையில் சோதனை. மேற்கொண்டனர் அப்பொழுது அங்கு கஞ்சாவை ... Read More
காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காட்பாடி காந்தி நகர் ... Read More
வரையாடுகள் கணக்கெடுப்பிற்கு சென்ற வனத்துறை சார்ந்த இருவரை காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பிற்கு சென்ற வனத்துறை சார்ந்த இருவரை காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை தற்போது கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று முதல் ... Read More
கருவூர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாரதிதாசன் விழா..
கரூர் மாவட்ட வட்டாச்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள சங்ககாலப் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூண் முன்பு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இன்று காலை கவிஞர்கள் நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இணை ... Read More
நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, நாகலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் காவடி எடுக்கும் நிகழ்ச்சி ... Read More
திருக்கடையூர் அடுத்து காடுவெட்டி இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பூக்கரகம் மற்றும் பால்குட திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அடுத்து டீ மணல்மேடு ஊராட்சி, காடுவெட்டி, இரவணியன் கோட்டகம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அய்யா, ... Read More
பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ திறந்து ... Read More
எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் கள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ... Read More
14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ரத்தனகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(43) இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா(40) இந்த தம்பதியர்களுக்கு அர்ஷன் (14 )பரத் (12) ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் ... Read More
கூடலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா கூடலூர் முதல் மைல் பகுதியில் ... Read More
