Tag: மாவட்ட செய்திகள்
கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட திமுக ... Read More
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்தா பிரிவு ஆயூஷ் கட்டடத்தில் தீ விபத்தில் இருந்து நோயாளிகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்வு..
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்தா பிரிவு ஆயூஷ் கட்டடத்தில் தீ விபத்தில் இருந்து நோயாளிகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்வு மற்றும் விபத்தின் போது மருத்துவர்கள் செவிலியர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ... Read More
காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது.
பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி! வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு மகளிருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ... Read More
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தண்ணீர் மோர் பந்தல்
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி, வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுச்சாலை, ரிஷிவந்தியம் மற்றும் ... Read More
அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்
சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்...? மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற ... Read More
காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு மூட்டையில் இருந்த பழங்களை எடுக்க மல்லுக்கட்டி சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு
மதுரவாயல் காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. இதனை 150 ஆவது வட்டம் சார்பில் மகேஷ் ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க ... Read More
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தண்ணீர்,மோர் வழங்கினார். பந்தலினை திறந்து வைத்து
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.வசந்தம்.க.கார்த்திகேயன், B.Sc., M.L.A., அவர்கள், கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், இன்று ... Read More
சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மர்ம நோய் தாக்குதலால் கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வளர்ச்சி குன்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூர்,பெரமச்சிபாளையம், சோழக்கவுண்டனூர்,கைகோல்பாளையம், வெள்ளாளபாளையம், மேட்டுப்பாளையம், கோணக்கழுத்தானூர், அம்மாபாளையம், கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, இரமக்கூடல், காவேரிபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சுமார் 500 ... Read More
பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி
காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது . வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ... Read More
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது. இதனைநகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More
