BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

சென்னை பெண் குடியாத்தம் அருகே கழுத்தை அறுத்து படுகொலை!
சென்னை

சென்னை பெண் குடியாத்தம் அருகே கழுத்தை அறுத்து படுகொலை!

சென்னை புளியந்தோப்பு கனிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சிவகாமி. இவர்களின் இரண்டாவது மகள் தீபா (33 ). தீபாவிற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் என்பவருடன் திருமணம் ... Read More

10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
மயிலாடுதுறை

10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த ... Read More

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.
திருநெல்வேலி

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.

கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் லாரி மோதி நுங்கு, பதநீர், ... Read More

மலை ரயில் கழுகு பார்வை காட்சிகள் தென்னக ரயில்வே வெளியீடு
நீலகிரி

மலை ரயில் கழுகு பார்வை காட்சிகள் தென்னக ரயில்வே வெளியீடு

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் உதகைக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ... Read More

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா செல்லும் சாலையில் மரம் விழுந்து சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா செல்லும் சாலையில் மரம் விழுந்து சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா செல்லும் சாலையில் மரம் விழுந்து சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு ... Read More

திருச்சி மாவட்டம் கீழையூரில் நீண்ட நாளாக தேங்கி கிடக்கும் சாக்கடை நீரால் அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் நோய் பரவும் அபாயம்
திருச்சி

திருச்சி மாவட்டம் கீழையூரில் நீண்ட நாளாக தேங்கி கிடக்கும் சாக்கடை நீரால் அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் நோய் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் F.கீழையூர் ஊராட்சியில் F.கீழையூரில் நீண்ட நாளாக தேங்கி கிடக்கும் சாக்கடை நீரால் அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் நோய் பரவும் அபாயம். ஏற்படும் நிலையில் உள்ளது. இரண்டு மழை நீர் ... Read More

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம்
இராமநாதபுரம்

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம்

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம் .பத்தாம் நாள் மண்டகபடி விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ்ந்த தேவேந்திரகுல வேளாளர் மகா சபை .பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ... Read More

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை  முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு கோடை வெயிலின் தாக்கல் இருந்து உதவிடும் வகையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு ... Read More

பாபநாசம் அருகே டேங்கர் லாரி மோதி 3 மின்கம்பங்கள் சேதம் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழ்நாடு

பாபநாசம் அருகே டேங்கர் லாரி மோதி 3 மின்கம்பங்கள் சேதம் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

பாபநாசம் அருகே டேங்கர் லாரி மோதி 3 மின்கம்பங்கள் சேதம் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாபநாசம் சாலியமங்களம் நெடுஞ்சாலையில் அருகே இன்று அதிகாலையில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ... Read More

10 நாட்களுக்குப் பிறகு சிறுத்தை மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல்
மயிலாடுதுறை

10 நாட்களுக்குப் பிறகு சிறுத்தை மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல்

வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு:- மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ... Read More