BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

பிறந்த குட்டியை வனப் பகுதிக்குள் செல்லும் காட்டு யானை காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி

பிறந்த குட்டியை வனப் பகுதிக்குள் செல்லும் காட்டு யானை காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

முதுமலை- தெப்பக்காடு சாலை ஓரத்தில் குட்டி என்ற காட்டு யானை .பிறந்த குட்டியை அழைத்துக் கொண்டு வனப் பகுதிக்குள் செல்லும் காட்சி. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் ... Read More

ஒசூர் அருகே புகழ்பற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே புகழ்பற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தாசனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் வெங்கடரமணசுவாமி தேர்திருவிழாவின் இறுதி நாளில் நடைப்பெறும் எருதுவிடும் விழா மிகவும் பிரபலம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தாசனபுரம் கிராம எருதுவிடும் விழாவில் ... Read More

அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
Uncategorized

அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை

கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் ... Read More

ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில்  மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை

ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ... Read More

நக்கம்பாடி தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

நக்கம்பாடி தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி ஸ்ரீ தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தினமும் இரவு மாகாளியம்மன் வீதியுலா காட்சி ... Read More

சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலி
ஈரோடு

சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலி

ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35), கார் டிரைவர். இவருக்கும் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ... Read More

பழனி அருகே அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற நபரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்

பழனி அருகே அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற நபரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு வசித்து வருபவர் ஜெகதீசன் (42). பால்வியாபாரம் செய்துவரும் இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதே ஊரில் வசித்து வருபவர்  ... Read More

கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
கருர்

கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே ... Read More

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் ஆடி பாடியபடி ஜெயின் சமூகத்தினர்
மயிலாடுதுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் ஆடி பாடியபடி ஜெயின் சமூகத்தினர்

  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.ஜெயின் சமூகத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது. ... Read More

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு
அரசியல்

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

    மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு ... Read More