Tag: மாவட்ட செய்திகள்
கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்
கடலூர் பாராளுமன்ற தொகுதி தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அவரது மகன் விஜயராஜ் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தே.மு. தி.க., வேட்பாளர் ... Read More
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ…
வனப்பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரியும் தீயினால் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து நாசம்... தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ... Read More
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அளிக்கப்படும் கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதை கண்டித்து சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மங்குடி பகுதியில் பழமையான மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இந்த ஆலயத்தில் சித்திரை ஒன்றாம் தேதி வருடப்பிறப்பு அன்று சுவாமிக்கு மண்டகப்படி எனப்படும் ... Read More
பிரச்சார மேடைகளில் பாஜகவை ஒரு மணி நேரம் குறை சொல்லும் முதல்வர் மு க ஸ்டாலின்.
கச்சத்தீவு விவகாரத்தையும் அதனுடன் சேர்த்து விமர்சித்து வருகிறார்.மோடியின் வளர்ச்சி திட்டங்களால் மக்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் திராவிட கட்சியின் பொய் வாக்குறுதிகளை மக்கள் அறிந்து வைத்துள்ளதால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது போரூரில் பாஜக ... Read More
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி சிறப்புரையாற்றினார்
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் விடியா திமுக அரசின் கையாளாகாத தனத்தையும் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என ... Read More
நகராட்சியின் கழிவுநீர் விவசாய வயல்களுக்குள் பாய்ந்து நோய் தொற்றுகள் ஏற்படுவதாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் விவசாயிகள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நகராட்சி பகுதிகளின் கழிவுநீர்கள் செல்ல முறையான கான்கிரீட் வழித்தடமோ சுத்திகரிப்பு நிலையமோ சுத்திகரிப்பு இயந்திரங்களோ இல்லாமல் திருச்செங்கோடு நகரத்தில் இருந்து கூட்டப்பள்ளி ஏரி ... Read More
நீலகிரி மாவட்டம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய தேசிய வரைபடம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய தேசிய வரைபடம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு . இசை நடனம் கலைநிகழ்ச்சி உறுதி மொழி எடுத்துக் கொண்டு பொதுமக்கள் ஊர் தலைவர்கள் என் வாக்கு என் ... Read More
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா தொடக்கம்
நீதிமன்றங்களில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச வார விழா தொடங்கப்பட்டது. ... Read More
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
மேளதாளம் முழங்க இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மலர்தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ... Read More
சங்ககிரியில் பாஜக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி இராமலிங்கம் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பிரிவு ரோடு, பழைய எடப்பாடி ரோடு , சந்தை பேட்டை , ... Read More
