Tag: மாவட்ட செய்திகள்
தேனி பாராளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் V.T. நாராயணசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்
தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் V.T.நாராயணசாமி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அவர்களிடம் தாக்கல் செய்தார். வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி கிழக்கு மாவட்ட ... Read More
மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில் செந்தில் ஆண்டவர் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பங்குனி உத்திர பெரு விழா சிறப்பாக நடைபெற்றது அதிகாலை ... Read More
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் நடைபெற்றது. இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு நாடாளுமன்ற ... Read More
வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார்.
வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார், எதற்கு தங்குகிறார், யாருக்காக தங்குகிறார் என்பதை நாங்கள் விரைவில் வெளியிடுவோம், மோடி யாரையும் மதிப்பது கிடையாது, ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த நாகல்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் ... Read More
மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது
மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு ... Read More
நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்.
நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம். 108 சீர்வரிசைகளுடன் மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சுப்பிரமணிய ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருகை தந்த தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருகை தந்த தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார். போடி தேவர் சிலை அருகே வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி ... Read More
வேலூரில் ராட்சத பலூனை பறக்கவிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக பாஜக அதிமுக நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகின்றது இதில் அவரவர் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் ... Read More
மணம்பூண்டி ஒன்றிய அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் ... Read More
