BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
கருர்

கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.

கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் . கூட்டத்தில் பலவேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ... Read More

சிவன் வடிவில் உள்ள ரஜினியின்  கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை
மதுரை

சிவன் வடிவில் உள்ள ரஜினியின் கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை

திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் சிவன் வடிவில் உள்ள ரஜினியின் முழு உருவப்படத்திற்கு மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி 3 கால பூஜை, சிறப்பு அபிஷேகம் - ரஜினியை குல தெய்வமாக வழிபடும் ரசிகர் தொடர் ... Read More

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் மகாசண்டியாகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் மகாசண்டியாகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்ல நாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று மகாசண்டி ஹோமம் நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆலய முன் ... Read More

பாராளுமன்ற தேர்தல் 2024 பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
மயிலாடுதுறை

பாராளுமன்ற தேர்தல் 2024 பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேட்டி :- மயிலாடுதுறை மாவட்ட ... Read More

பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது, இதில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி போன்றவற்றை கொண்டாடும் விதமாக ... Read More

பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர்.
திண்டுக்கல்

பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர்.

பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர் சம்மேளன மாநில தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் ... Read More

பாராளுமன்ற தேர்தலையொட்டி  நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில்  42 குழுக்கள் அமைப்பு
நாமக்கல்

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு பறக்கும் படைக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More

நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ... Read More

காமராஜர் சிலை மறைக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தேனி

காமராஜர் சிலை மறைக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் , காமராஜர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டது காமராஜர் ... Read More

ஆவணியாபுரம் மளிகை கடையில் நோட்டமிட்டு நூதன முறையில் பட்டப் பகலில் மொபைல் போன் திருடிய நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் வந்த இளைஞர்கள்
தஞ்சாவூர்

ஆவணியாபுரம் மளிகை கடையில் நோட்டமிட்டு நூதன முறையில் பட்டப் பகலில் மொபைல் போன் திருடிய நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் வந்த இளைஞர்கள்

ஆவணியாபுரம் மளிகை கடையில் நோட்டமிட்டு நூதன முறையில் பட்டப் பகலில் மொபைல் போன் திருடிய நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் வந்த இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரம் காரைக்கால் சாலையில் ... Read More