Tag: மாவட்ட செய்திகள்
சாலியமங்கலத்தில் இலவச தியான யோகா பயிற்சி வகுப்புகள் 3 நாட்கள் நடக்கிறது.
பாபநாசம் அருகே உள்ள சாலியமங்கலத்தில் இந்திய கலாச்சார கழகம் மற்றும் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்தும் 3நாள் இலவச தியானம், மூச்சுப்பயிற்சி, மற்றும் யோகா மஹோற்சவ விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல்நாள் ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ... Read More
போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7-ஆம் ஆண்டு துவக்க விழா
போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7-ஆம் ஆண்டு துவக்க விழா கிருஷ்ணகிரி,மார்ச்.16- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி 7-ஆம் ... Read More
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி ... Read More
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று ... Read More
உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ... Read More
பர்கூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ... Read More
கெவிப்பாறா பகுதியில் காபி தோட்டத்தில் குட்டிகளுடன் புலி உலவுவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காவலா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் ... Read More
உதகை அருகே கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை உலா வருவதால் விரட்ட வேண்டும் என கோரிக்கை …
உதகை அருகே லவ்டேல் பகுதியில் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை ஒன்று சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அடர்ந்த வன பகுதிக்குள் ... Read More
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் சங்கராபுரத்தில் நடிகை குஷ்பு உருவ பொம்மை எரிப்பு.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை இழிவாக பேசிய சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவை கண்டித்து கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மாநில மகளிரணி துனை செயலாளரும் முன்னாள் சங்கராபுரம் சட்டமன்ற ... Read More
