BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தை மேற்கொண்டனர்

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் காகித ஆளை சாலையில் மனித சங்கிலி இயக்கமானது பள்ளிபாளையம் நகர அதிமுக ... Read More

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை திமுக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
திருவள்ளூர்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை திமுக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்

சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் அதிகளவில் புழங்குவதாகவும், ஆளும் திமுக அரசு அவற்றை தடுக்க தவறியதாகவும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏற்கனவே கண்டன ஆர்பாட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மனித ... Read More

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்   சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் விடிய விடிய ... Read More

தூத்துக்குடி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேசினால் பதில் சொல்லலாம் என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி. தூத்துக்குடியில் காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கனிமொழி எம்பி, அமைச்சர் ... Read More

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.
தென்காசி

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் ... Read More

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை
தேனி

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் 38 வது ஆண்டு ... Read More

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது தொட்டியம் மார்ச் 9 திருச்சி மாவட்டம் தொட்டியம் தனியார் திருமண மண்டபத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொட்டியம் ஸ்ரீ ராகவேந்திரா ... Read More

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ... Read More

செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில்  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
அரியலூர்

செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில்  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில்  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செந்துறை அருகே மணப்பத்தூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக ... Read More

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.
மயிலாடுதுறை

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.

மயிலாடுதுறையில் பிரம்மாண்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் ... Read More