BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில்  முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.
புதுக்கோட்டை

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.

வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, சாதனை விளக்கி வாக்கு சேகரிப்பு...நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு, நடைபெற உள்ள நிலையில் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தையும், வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ... Read More

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.
தூத்துக்குடி

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக இருக்க கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் அதன்படி பாராளுமன்றத்தில் தொடர்ந்து கனிமொழி எம்பி முறையிட்டு அந்த துறையினுடைய அமைச்சரை ... Read More

பண்ருட்டி வி. கே. டி. சாலையில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர்

பண்ருட்டி வி. கே. டி. சாலையில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டும் போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சித்திரைச்சாவடி பகுதியில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் இடையில் போடப்படும் வி.கே.டி.சாலை பணி 10 ஆண்டுகளை கடந்தும் முடியாமல் உள்ளது. இந்த நிலையில்கடலூர் மாவட்டம் பண்ருட்டி முதல் தஞ்சாவூர் மற்றும் ... Read More

உயர் மட்டபாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை  தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள்  நன்றி தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை

உயர் மட்டபாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பனப்பாக்கம் உளியநல்லூர் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்றின் பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனை ... Read More

காட்டுப்புத்தூரில் ஜெயலலிதா 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி பங்கேற்பு.
திருச்சி

காட்டுப்புத்தூரில் ஜெயலலிதா 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதி காட்டுப்புத்தூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காட்டுப்புத்தூர் எம்.ஜி.ஆர் திடல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காட்டுப்புத்தூர் ... Read More

காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா.
திருச்சி

காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியில் ... Read More

முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை  முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
மதுரை

முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூரில் அம்மா கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ... Read More

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை.
கோவை

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை.

திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு "மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் பாட்டில்களை" கொடுத்து அனைவரையும் வரவேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள் கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் ... Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனாதை இல்லங்களுக்கு உணவளித்த பின் மோடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது. பின் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலச்சட்ட உதவிகளில் மாவட்ட செயலாளர் ... Read More

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி  கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக் காட்சி முனைக்கு செல்லும் ஐந்து கிலோ மீட்டர் சாலை வனப்பகுதியில் உள்ளதால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வீசி எரியும் பிளாஸ்டிக்கள் குப்பைகளை குன்னூர் வனச்சரகர் ... Read More