Tag: மாவட்ட செய்திகள்
தொண்டமாநத்தம் கிராமத்தில் இரண்டு கல்வெட்டு, தடுப்பு சுவர், சிமெண்ட் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி .
இந்த நிகழ்ச்சிக்கு செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவரும் ஒப்பந்ததாரருமான தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ... Read More
தூத்துக்குடி : கூட்டணியை வேண்டாம் என்று தேர்தலில் நின்று திமுக வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். பிரதமர் இன்று முக்கியமான விசயம் ஒன்றினை சொல்லி உள்ளார் தென் தமிழகத்தின் வளர்ச்சி-யை நான் பார்த்துகொள்கின்றேன் ... Read More
ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டுள்ள வீ-கார்டு நிறுவனமும் சென்னையிலிருந்து இயங்கும் இந்தியா - என்.ஜீ.ஓ நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ... Read More
உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி உலக தையல் கலைஞர்கள் தினம் மற்றும் நவீன தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநில மூன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி தையல் கலைஞர்கள் காந்தி சாலையில் உள்ள பெரியார் ... Read More
அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.
அரியலூர் காமராஜர் சிலை முன்பாக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய பாஜக ... Read More
ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் மாநகராட்சியில் ஒன்று கூடியதனால் பரபரப்பு.
ஈரோடு ஆர்.கே.வி சாலையில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்திருந்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மீண்டும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டி உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்த ... Read More
வேளாண் விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை கூடத்தில் குளிர் பதன கிடங்கை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயிரம் மெகாவாட் குளிர் பதன கிடங்கு மேலும் அதனை தொடர்ந்து தட்டாஞ்சாவடி உழவர் சந்தை வளாகத்தில் ... Read More
சங்ககிரி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டு கஸ்தூரிபட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து எல்லக்குட்டு வரை 1 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை புதுப்பிக்க கடந்த அக்டோபர் மாதம் பூமி ... Read More
புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்ப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த துணை மின் ... Read More
பிரதமர் நரேந்திர மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி வருகை தந்து ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ... Read More
