BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர்

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா தலைமையில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் பன்னாட்டு ... Read More

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்
சேலம்

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

  சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பயன்படுத்தி எடப்பாடி அருகே அரசிராமணி, வேட்டுவபட்டி, பொன்னம்பளையம், தேவூர், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் சாகுபாடி செய்வது ... Read More

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
திருவள்ளூர்

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.

துரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.53 கோடி மதிப்பிலான குளத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். பூந்தமல்லி ... Read More

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி
கோவை

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது, வெற்றி சிலம்ப அகாடமி நிறுவனர் பிரபு ... Read More

சங்ககிரியில் வலுவிழந்து வரும் சுகாதார நிலையம்: பரிதவிக்கும் கர்ப்பிணி பெண்கள்
சேலம்

சங்ககிரியில் வலுவிழந்து வரும் சுகாதார நிலையம்: பரிதவிக்கும் கர்ப்பிணி பெண்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு கஸ்தூரிப்பட்டியில் கடந்த 1992 ஆம் ஆண்டு துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு மூலக்காட்டானூர், கட்டையனூர், பொன்னையாகாடு, செட்டிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் ... Read More

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா.
ஆன்மிகம்

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா.

ஓமலூரில் 1000 திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது... ஓமலூரில் அமைந்துள்ள 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரபங்கா மஹரிஷி ஜீவ சமாதி அடைந்த கோட்டை ... Read More

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த  மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு
மாவட்டச் செய்திகள்

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு

3-வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி டெல்லியில் உள்ள ஜே.டி.உள் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி மாதம் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது ... Read More

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஆர்வமுடன் மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்ப்பு
கல்வி

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஆர்வமுடன் மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டில் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற ... Read More

நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா
தமிழ்நாடு

நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா

அம்மாப்பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே உள்ள நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா பேபி தலைமையில் நடைபெற்றது விழாவில் மாணவர்களது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ... Read More

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி
அரசியல்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி

தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார் ஆவடி மாநகரம் பருத்திப்பட்டு அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி நடைபெற்றது, ... Read More