BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
தர்மபுரி

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைய முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் என்ன ... Read More

திருச்சியை அருகே இந்திரா நகர் பகுதியில் புள்ளிமான் இறப்பு.
திருச்சி

திருச்சியை அருகே இந்திரா நகர் பகுதியில் புள்ளிமான் இறப்பு.

மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அளுந்தூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன ... Read More

கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில்  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில்  ஆய்வு.
நீலகிரி

கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்க் கொண்டுள்ள வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்க் கொண்டார்.இந்த ஆய்வின் போது முதலாவதாக கோடநாடு பகுதியில் உள்ள தோடர் இன ... Read More

மயிலாடுதுறை to சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் .
மயிலாடுதுறை

மயிலாடுதுறை to சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் .

மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனிடையே இன்று காலை ... Read More

இரும்புலிகுறிச்சியில் தேமுதிக -வினர் கட்சியின்  கொடியேற்ற நிகழ்வு
அரியலூர்

இரும்புலிகுறிச்சியில் தேமுதிக -வினர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு

அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியம் சார்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செந்துறை ஒன்றியம் வெண்ணைக்குறிச்சி,வடக்கு மற்றும் தெற்கு இரும்பிளிக்குறிச்சியில் கொடி ஏற்றி அன்னதானம் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு ... Read More

மயிலாடுதுறையில்  மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நேற்று இரண்டாம் நாள் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார். ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா.
ஆன்மிகம்

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா.

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் கிராமம் மேலையூர் ஊராட்சி ஏரிமேட்டுத்தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது முன்னதாக கோயிலில்யிருந்து சக்தி கரகம்,பக்தர்கள் பால்குடங்களுடன் ... Read More

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.
குற்றம்

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் திருவையாறு அடுத்த மனக்கரம்பை வி ஆர் எஸ் நகர் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் அபிராமி ( ... Read More

அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரசியல்

அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.   ... Read More

அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கு செல்வார். வேலூர் இப்ராஹிம்
அரசியல்

அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கு செல்வார். வேலூர் இப்ராஹிம்

சிறுபான்மையின மக்களுக்கு பொது சிவில் சட்டம் எதிராக உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் இப்படியே பொய் சொல்லி இஸ்லாமியர்களை பயமுறுத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டம் கூத்துக்கச்சேரி நாடகம் ... Read More