Tag: மாவட்ட செய்திகள்
ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் மாஸ் திருமண மண்டபத்தில் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிடங்கல், ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ... Read More
அடிப்படை வசதிகள் இல்லாமல், மரத்தடி நிழலில் கல்வி பயின்று வரும் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேல வழுத்தூர் ஊராட்சியில் ரயிலடி புது தெருவில் அரசினர் ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட ... Read More
மேல்பாடி அடுத்த சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைப்பதால் கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி சிவானூர் பகுதியில் சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிவானூர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு சென்னை ... Read More
அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியின் புதிய ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமனம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமியின் பரிந்துரை ... Read More
பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நகர அதிமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவிற்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞருமான L.சீனிவாசன் தலைமை தாங்கி ... Read More
கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.
பெண் மீது கொலை வெறி தாக்குதல்... கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்... கண்ணீருடன் கணவர் பேட்டி... வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாளியாப்பட்டு பகுதியில் ... Read More
தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.
அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த நாள், தருமச்சாலை தொடங்கி 156வது ஆண்டு மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு என வள்ளலார் முப்பெரும் விழா முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. ... Read More
சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.
8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; விவசாயிகள் கவலை. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்ற விவசாயங்கள் முக்கிய ... Read More
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பூங்கொடி ... Read More
திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி.
திருச்சி, இனாம்குளத்தூர், ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் ... Read More
