BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில் மோதல்; சசிகலா புஷ்பா பேட்டி
அரசியல்

கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில் மோதல்; சசிகலா புஷ்பா பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னே கேசவன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு ... Read More

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலதாமதம் இன்றி சான்றிதழ் வழங்க கோரி – கோவில்பட்டியில் தமாக சார்பில் கண்ணில் பச்சை ரிப்பன் கட்டி ஆர்பாட்டம்.
அரசியல்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலதாமதம் இன்றி சான்றிதழ் வழங்க கோரி – கோவில்பட்டியில் தமாக சார்பில் கண்ணில் பச்சை ரிப்பன் கட்டி ஆர்பாட்டம்.

தமிழகத்தில் 10 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்து வருகின்றான். பள்ளி கல்லூரிகளில் சேர்வதற்கும் கல்விக்காக அரசு வழங்கும் ... Read More

இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி – தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றை காலில் நின்று நூதன ஆர்பாட்டம்.
தூத்துக்குடி

இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி – தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றை காலில் நின்று நூதன ஆர்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கம் ரெங்கநாயகலு தலைமையில் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வாயில் முன்பு ... Read More

கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில ஒரு வாரத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.   இதில் 5 பேர் குணமடைந்து ... Read More

ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தின் 35 வது ஆட்சியராக ராஜகோபால் சுங்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார் அவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்துட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு வருவாய்துறையினர், ... Read More

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா புதிதாக பதவியேற்பு.
அரியலூர்

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா புதிதாக பதவியேற்பு.

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., (Tmt.J.Anne Mary Swarna, IAS.,) இன்று (22.05.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் ... Read More

ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.
ஆன்மிகம்

ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும் 2017 ஆம் ஆண்டு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் ... Read More

சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கடம்பூர் ராஜூ கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தூத்துக்குடி

சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கடம்பூர் ராஜூ கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கோவில்பட்டியில் சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி ... Read More

பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.
ஆன்மிகம்

பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது. இப்பால்குடம் திருவிழா 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், ... Read More

பவானி நகர திமுக சார்பில் BL.A.2. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

பவானி நகர திமுக சார்பில் BL.A.2. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பவானி நகர திமுக சார்பில் ஐயப்பா சேவ திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ப.சீ. நாகராஜன் ‌தலைமை வகித்தார். அவைத் தலைவர் ராஜமாணிக்கம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி ... Read More