Tag: முக்கிய செய்திகள்
தேனி, கம்பம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பஞ்சாப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பை தீவிரவாத ... Read More
ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ... Read More
கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆடியோ வைரல் -கோவில்பட்டி கோட்டாட்சியர் கீழ் செயல்படும் தாலுகாக்களில் படும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ... Read More
பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம் ..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாபெரும் பொதுக்கூட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக ... Read More
பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் ... Read More
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பங்களா தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாகவும், ... Read More
யாசகம் பெற்று முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு நிதி அளித்து வரும் முதியவர்.
யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர் மக்களிடமிருந்து பெரும் யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதாகவும் இதில் தனக்கு ஆத்மார்த்தமான நிம்மதி கிடைப்பதாக கூறினார். திருச்சி மாவட்ட ... Read More
பாபநாசம்ஆற்றில் 3ம்கட்ட தூர்வாரும் தூய்மைப்பணி..
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆற்றில் 3ம் கட்ட தூர்வாரும் தூய்மைப் பணியின் 2ம் நாள் பணி இன்று 8.5.23 ல் நடைபெற்றது. பாபநாசம் தெற்கு வாசல் அழமானமருதமரகசத்தில் நீருக்குள் பல ஆண்டுகளாக மூழ்கிக் கிடந்த ... Read More
காட்பாடியில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தினை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரெட் கிராஸ் ... Read More
ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
வேலூர் மாவட்டம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு விமானம் வாங்க உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் புதுச்சேரி முதல்வருக்கு இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை ... Read More
