BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..
மயிலாடுதுறை

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இக்கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்த முனைவர் எஸ். ஜான்சன் ஜெயக்குமார் 11 ... Read More

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..
அரியலூர்

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை அஞ்சலகத்தில் மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ரவிச்சந்திரன் இத்திட்டத்தின்மகளிர்க்காண சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறி ... Read More

தேனியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
அரசியல்

தேனியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்த பின்பு ... Read More

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துண ஊழியர்கள் சங்கம் மற்றும் திமிரி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ... Read More

திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆன்மிகம்

திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ... Read More

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.
ஆன்மிகம்

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில் தேவதையான பூ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ... Read More

ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
குற்றம்

ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த எண்ணெய் கம்பெனியின் பின்னால் தேவையற்ற பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இதனை ... Read More

கலவை பேரூராட்சியில்  தமுமுக மற்றும் மமக கட்சி சார்பில் நகர செயல்வீரர்கள் கூட்டம்.
அரசியல்

கலவை பேரூராட்சியில் தமுமுக மற்றும் மமக கட்சி சார்பில் நகர செயல்வீரர்கள் கூட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமுமுக மற்றும் மமக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது அலி, தலைமை தாங்கினார். மனிதநேய ... Read More

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.

அங்கு போலிசார் பணியில் இல்லாததால் பயணிகளே போக்குவரத்தை சீர் செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய திருப்பத்தூர், சேலம், பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட ஊருக்கு செல்லக்கூடிய ... Read More

கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த இடத்தில் சிவன் சிலை கண்டெடுக்கப்பு..!
தேனி

கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த இடத்தில் சிவன் சிலை கண்டெடுக்கப்பு..!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அருகே உள்ள போடி மெட்டு பகுதியில் தமிழக கேரளாவை இணைக்கும் பகுதியாகும் இப்பகுதியில் தமிழக மக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வழிபாடு செய்வதற்காக போடி ... Read More