BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி; அசத்திய ரசிகர்.
தேனி

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி; அசத்திய ரசிகர்.

தேனி சின்னமனூர் வீரம் ரெஸ்டாரன்ட் & பேக்கரி உரிமையாளர் காளிதாஸ் இன்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது உணவகத்தில் உள்ள உணவு பொருட்களையும் ஒரு ரூபாய்க்கு அறிவித்து இதில் இன்று சுமார் ... Read More

இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு
தஞ்சாவூர்

இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ... Read More

ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.
தஞ்சாவூர்

ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.

மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியிக்கு பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் ... Read More

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.   இங்கு தேனி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ... Read More

எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதோடு கிளை தலைவர் இசக்கி தலைமையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி, மற்றும் எஸ்டிடியூ வின் கொடியேற்றம் ... Read More

திருநெல்வேலியில் அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா அன்பளிப்பு அளித்த முன்னாள் மாணவர்கள்
திருநெல்வேலி

திருநெல்வேலியில் அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா அன்பளிப்பு அளித்த முன்னாள் மாணவர்கள்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முன்னாள் மாணவர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ... Read More

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம்;மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.   ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஷர்மிலி மூர்த்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ... Read More

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஆகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.
வேலூர்

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஆகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது ... Read More

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.
ஆன்மிகம்

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.

சித்திரை திருவிழா முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவானது எட்டாவது நாளான இன்று அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை மிக ... Read More

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.
ஆன்மிகம்

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.

ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ... Read More