Tag: முக்கிய செய்திகள்
தரங்கம்பாடி கோட்டை தர்காவில் கந்தூரி உற்சவ விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகில் ஹலரத் செய்யதினா செய்க்கு இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் ஹலரத் செய்யதினா செய்யது சாஹிபு சாதாத் வலியுல்லாஹ் இவர்களின் 452 -வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. ... Read More
பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு தங்க கருட சேவை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சேஷ வாகனம், சிம்ம வாகனம், சூரிய ... Read More
சித்ரா பௌர்ணமி விழாவிற்காக காஞ்சிபுரம் நடாவி கிணறு சென்னை உழவார பணி குழுவினரால் சிறப்பாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள பல ஆயிரம் நூற்றாண்டை கடந்த நடாவி கிணற்றில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த ... Read More
அதிமுக கோடை வெயில் முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் சிறுவர்கள் பழவகைகளை அள்ளி சென்று மகிழ்ச்சியுற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்அம்பி ஊராட்சி மற்றும் திருப்புட்குழி ஊராட்சி பகுதிகளில் அதிமுக ஒன்றிய துணை செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் விமல்ராஜ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் ... Read More
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நூறாவது நாள் கொண்டாடும் வகையில் விஷார் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு செய்த பாஜக மாவட்ட துணைத் தலைவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் ஊராட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நூறாவது நாளை முன்னிட்டு பாஜக மாவட்ட ... Read More
தாமிரபரணி நதியை தூய்மை படுத்துதல் பணியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை மற்றும் பாபநாசம் கோவில் வைத்து தாமிரபரணி நதியை தூய்மைபடுத்துதல் நடைபெற்றது. அதில் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை வைத்து நடைபெற்ற தூய்மை பணியை ... Read More
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலைகள்.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் KRB மற்றும் கமாலுதீன் என்ற இரண்டு தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் இரவு வேலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை இந்த வழியாக ... Read More
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 100 கிலோ துவரம் பருப்பு இருசக்கர வாகனம் பறிமுதல் ஒருவர் கைது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கீதா அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி நந்தகுமார் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா, ... Read More
வடுகன்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் செல்போன் திருட்டு செல்போன் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்த மாலதி ... Read More
கோரந்தாங்கல் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வெகு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது கோடை காலம் துவங்கி 100 டிகிரி வரை நாள்தோறும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது மேலும் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More
