Tag: முக்கிய செய்திகள்
ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி பல யாகசாலை பூஜைகள் ... Read More
10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.
வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாமக சார்பில் அரியலூரில் கடிதம் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது. அரியலூரில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி அவர்கள் தலைமையில் ... Read More
சோளிங்கர் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். ... Read More
பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாபுற்று மாரியம்மன்பால்குட திருவிழா வெகு விமர்சனம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கர்கள் பால்குடம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அழகு காவடி எடுத்து தியாக சமுத்திரம் முக்கிய ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் சொகுசு காருக்கு இணையாக மின்னும் சைக்கிளில் பாடல் கேட்டு கொண்டே உலா வரும் வாலிபர்.
வண்ண வண்ண விளக்குகளால் மின்னும் இந்த சைக்கிள் சினிமா சூட்டிங்கிற்காக அலங்கரிக்கப்பட்டது அல்ல அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் மிதிவண்டியே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் பகுதிகளில் உலா வரும் இந்த மின்னும் சைக்கிள் ஜாபர் ... Read More
ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் துணை கொரடா, சட்டமன்ற உறுப்பினர் சுரவி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஆர் ஜி கே நந்தகோபால் தலைமை ... Read More
உடுமலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கறிஞர் மன்றம் சார்பில் உடுமலையில் பாராட்டு விழா.!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர் மன்றம் சார்பில், மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள, நீதிபதி வடமலை மற் றும் மூத்த வக்கீல்களுக்கு பாராட்டு விழா உடுமலையில் உள்ள நகராட்சி திருமண ... Read More
கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார். இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் ... Read More
தமிழ்த்தாய் – தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள் “” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு .
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில ... Read More
பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தமிழக கரும்பு விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மே 8 ஆம் தேதி முதல்வரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை பேசுவதாக தெரிவித்த ... Read More
