Tag: முக்கிய செய்திகள்
சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் 567 பயனர்களுக்கு ரூ. 3 கோடியே 63 இலட்சத்து 12 ஆயிரத்து 426 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி ... Read More
உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா..!
கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை 2023-2024- ம் ஆண்டிற்கான வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொறுப்பாளர்கள் தேர்தல் 28/04/2023 இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் 27-04-2023- ம் ... Read More
நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அருகே நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது. நடுக்கரை ஊராட்சி மேலப்பாதி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த க விவசாயிகள் ... Read More
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் வட்டார கல்வி அலுவலர் கொடிசைத்து துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திமிரி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ... Read More
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 3 ம்நாள் பிரம்மோற்சவம் முன்னிட்டு ஹம்ச வாகன உற்சவம் மற்றும் ஹேமகோடி விமான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கண்ணன் புறப்பாடு, சேஷ வாகனம், சிம்ம வாகன உற்சவம் ... Read More
திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது பெற்ற மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு பள்ளி கல்வி துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவளகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார ... Read More
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்கள் சேர்க்கை பேரணி விழா.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் , மாணவர்கள் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ... Read More
சோளிங்கர் நாரைக்குளமேடு தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளானோர் தரிசனம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டு நாரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி யாக ... Read More
காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை,அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு.
காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தெரிவித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு, ... Read More
7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேச்சு.
காஞ்சிபுரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக வரும் மே மாதம் 7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடைபெற இருப்பதாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ... Read More
