Tag: முக்கிய செய்திகள்
வெப்பம் அதிகரிப்பதை தடுக்க சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.
மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேற்கொண்டார். பூமி வெப்பம் அதிகரிப்பை தடுக்க மரங்களை அதிகம் நட வேண்டும் ... Read More
தூத்துக்குடி பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பழையகாயல் பகுதியில் ரோந்து சென்ற போது, ... Read More
உலக புத்தக தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வி.பி.ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். மாவட்ட ... Read More
பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் வனிதா தலைமை காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் ... Read More
அரியலூரில் உலக புத்தக நாள் விழா..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பொது நூலகத்தில் இன்று ஏப்ரல் 23 ந்தேதி உலக புத்தக நாள் விழா வாசகர் வட்ட தலைவர் எம்.எஸ். மதுக்குமார் தலைமையில் நடைப்பெற்றது அனைவரையும் நூலகர் தி.இளவரசன் வரவேற்றார். ... Read More
பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் மற்றும் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேவராயன் பேட்டையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் மற்றும் காவடி மாபெரும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவில் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனான ... Read More
தனது தந்தையின் சிலையை திறக்க அமைச்சர் நேருவிடம் இரு கைகளை கூப்பி வேண்டுகோள் வைத்த நடிகர் பிரபு.
திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள தனது தந்தையின் சிலையை திறந்து வைக்க இரண்டு கைகளை கூப்பி வேண்டுகோளை முன்வைத்த நடிகர் பிரபு - திருச்சியில் "எங்கள் முதல்வர் ... Read More
காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அதிமுக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அதிமுக பொது செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகின்றது. இதனை ... Read More
காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது 105 டிகிரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றது பொதுமக்கள் வெயில் மற்றும் அனல் காற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக சார்பில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு ... Read More
அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் ... Read More
