Tag: முக்கிய செய்திகள்
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் ... Read More
ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.
சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகளும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை, இதுவரை இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளதால், ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தி ... Read More
அணைக்கட்டு பீச்சமந்தை மலைப்பகுயில் 1200 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் மாவட்ட ... Read More
காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா..!
காட்பாடி, கரசமங்கலம் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடில் செல்வ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை ... Read More
வேலூரில் சமத்துவமாக ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் இக்பால் தலைமையில் ரம்ஜான் சமத்துவ நோன்பு திறக்கும் விழாவானது நடைபெற்றது. இதில் வேலூர் ... Read More
வேலூர் திமுக அலுவலகத்தில் இஸ்லாமிய புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திமுக அலுவலகத்தில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மத்திய மாவட்ட ... Read More
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி.. சேலம் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் ரமேஷ்குமார் (35) மற்றும் சேலம் மாவட்டம் ... Read More
வேலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி, 270 பேர் சீருடையில் பங்கேற்ப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்பி தலைமையிலான 420 காவலர்கள்.
வேலூர் மாவட்டம்; நீதிமன்ற உத்தரவு படி தமிழகத்தில் இன்று சுமார் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆனைகுலத்தம்மன் கோவில் அருகே இருந்து RRS ... Read More
குடியாத்தம் கீழ்பட்டி கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற கபடி போட்டி ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிப்பு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி கிராமத்தில் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஆண்கள், பெண்கள் (சீனியர்) சாம்பியன்ஷிப் போட்டி 2 இரண்டு நாட்கள் நடைபெற்றது இதில் டி.பி.ஏ.நண்பர்கள் குழுவானது ... Read More
டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக ... Read More
