Tag: முக்கிய செய்திகள்
உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எப்பகுதியில் உள்ள ... Read More
உடுமலைப்பேட்டை அருகே போடிபட்டி திமுக ஊராட்சி தலைவர் மீது மோசடி புகார் வட்டாட்சியர் விசாரணை.!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக திமுகாவை சேர்ந்த சௌந்தர்ராஜன் ஊராட்சி மன்றத்தில் பல லட்சம் மோசடி முறை கேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தநிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ... Read More
வேலூர்மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழியை ஏற்றனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ... Read More
ராஜபாளையத்தில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சமரச நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வழக்குகள் பேசி தீர்வு காணப்படும். இத் தினம் ... Read More
பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ... Read More
வேட்டைக்காரன் சமூக மக்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம்.
வேட்டைக்காரன் சமூக மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட் வேட்டைக்காரன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்காக சுமார் ... Read More
கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம்.
காட்பாடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது-கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திறள் போராட்டம் நடைபெறும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து ... Read More
சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’சமத்துவநாள்’ உறுதிமொழி.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’சமத்துவநாள்’ உறுதிமொழி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்: அண்ணல் அம்பேத்கார் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடுப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்ததையடுத்து ... Read More
வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், நகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவை இருபெரும் விழாவாக ... Read More
ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூஷிக வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், ... Read More
