BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.
ஆன்மிகம்

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உணவு கூடங்கள் மற்றும் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் 2கோடியே 25லட்சத்திற்கு எடுக்கப்பட்டது.   தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் ... Read More

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.
Uncategorized

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.

வேலூர் மாவட்டம்; மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்றால் சாதிக்க வேண்டும் என்ற உறுதி மொழியுடன் கல்வி பயில வேண்டும் அப்போது மக்களும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் ஊரீசு ... Read More

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர்

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும் பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையானது நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது அதனால் சாலையானது குண்டும் குழியுமாகவே காணப்பட்டது.   வாகனங்கள் ... Read More

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சாமி அலங்காரம் செய்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் கோவிலில் ... Read More

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு விற்பனை நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக விற்பனையில் முறைகேடு ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ... Read More

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது – ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது – ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த சந்தானராஜ் மகன் ரமேஷ்கண்ணன் (45) என்பவர் கடந்த 08.04.2023 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனது இருசக்கர ... Read More

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.
தூத்துக்குடி

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு;  கடையில் கருப்பு கொடி கட்டியும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் 350 ... Read More

அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம்.
வேலூர்

அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம்.

அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் ஒரு தீர்மானம் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழகத்தில் ஏன் தீர்மானத்தை ஆங்கிலத்தில் இடம் பெற வைக்கிறீர்கள் தமிழில் வைக்க வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை ... Read More

காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.
வேலூர்

காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இன்று காலை சுமார் ஆறு மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்றனர். தரிசனத்திற்கு பிறகு ... Read More