BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பேரணாம்பட்டில் புதிய கிராம உதவியாளர்கள் பதவியேற்பு.
வேலூர்

பேரணாம்பட்டில் புதிய கிராம உதவியாளர்கள் பதவியேற்பு.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் காலியாக இருந்த மூன்று கிராம உதவியாளர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது.   இதில் அறிவழகன், பாஸ்கர், திவ்யா, ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கிராம உதவியாளர்களாக பதவியேற்று கொண்டனர். ... Read More

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.
தேனி

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த நாள், தருமச்சாலை தொடங்கி 156வது ஆண்டு மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு என வள்ளலார் முப்பெரும் விழா முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. ... Read More

மாபெரும் இரத்ததான முகாம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

மாபெரும் இரத்ததான முகாம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மாவீரர் பகத்சிங் 92வது நினைவு தினம் இரத்ததான முகாம்..! மாவீரர் பகத்சிங் அவர்களின் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாவீரர் பகத்சிங் இரத்ததானம் கழக ... Read More

தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்வி

தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

 தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.   விழாவிற்கு பள்ளி நிறுவனர் முதல்வர் பாத்திமா செல்வராஜ் மற்றும் பள்ளி தாளாளர். திசெல்வராஜ் அவர்கள் தலைமை ... Read More

தேக்கடியில் 15 வது மலர்கண்காட்சி இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.
தேனி

தேக்கடியில் 15 வது மலர்கண்காட்சி இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.

தமிழக -கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில் தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15 வது மலர்கண்காட்சி தேக்கடி குமுளி ரோட்டில் ... Read More

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.
ஆன்மிகம்

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி.   கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் ... Read More

முப்பெரும் விழா மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா, நான்கு நூல்கள் வெளியீடு,
தூத்துக்குடி

முப்பெரும் விழா மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா, நான்கு நூல்கள் வெளியீடு,

மாணாக்கருக்குக் வலம்புரியார் நினைவு கல்வி நிதியுதவி வழங்கல், பள்ளி மாணவர்களுக்குத் தேர் மாறன் சீருடை திட்டத்தின் கீழ் சீருடை வழங்கல் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி JMJ மண்டபத்தில் 01.4.2023 அன்று நடந்த ... Read More

ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 40 உயர்மின் கோபுர விளக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர்

ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 40 உயர்மின் கோபுர விளக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து புதுப்பேட்டை ரோடு வரை உள்ள முக்கிய சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மின் விளக்குகள் அடங்கிய ... Read More

ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது
குற்றம்

ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் அருகே பனங்காட்டேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காப்பு காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த அனுமுத்து (28) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து ... Read More

வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி
ஆன்மிகம்

வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் நாடகக் கலை புத்துயிர் பெற ... Read More