Tag: முக்கிய செய்திகள்
தேசிய பக்கவாத மாநாட்டின் தொடக்க விழா..!!
இந்திய பக்கவாத சங்கம் மற்றும் சென்னை நியூரோ டிரஸ்ட் இணைந்து நடத்தும் 16-வது தேசிய பக்கவாத மாநாடு சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் (31/03/2023) நடைபெற்றது. பக்கவாத மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு ... Read More
நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டு விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் அதிகாரிகளுக்கு பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணைச் ... Read More
செங்கம் அரசு பள்ளியில் நுழைந்த நல்ல பாம்பு தீயணைப்பு துறையினர் லாபகமாக பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் சுமார் 5 அடி நீலமுள்ள நல்ல பாம்பு படிகட்டு பகுதிக்குள் நுழைவதை கண்ட ... Read More
ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உணவு பொருள்கள் தயாரிக்கும் மாதிரி அழகினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்துவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் பீஸ் பவுண்டேஷன் மயிலாடுதுறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நபார்டு வங்கி ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உணவு பொருள்கள் தயாரிக்கும் மாதிரி அழகினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்துவைத்தார். ... Read More
மங்கள தேவி கண்ணகி கோயில் கோட்ட உரிமை மீட்பு இயக்கம் இன்று துவக்கம். தமிழக அரசு கண்ணகிக்கு புதிதாக சிலை அமைத்து தர வேண்டி தீர்மானம்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றி பாறையில் அமைந்துள்ளது மங்கள தேவி கண்ணகி கோயில். தமிழகத்தின் காப்பிய நூலான சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க இக்கோயில் ... Read More
காட்பாடியில் வந்தே பாரத் ரயில் நிறுத்த வேலூர் எம்பி கோரிக்கை
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார் கடிதத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நன்றி தெரிவித்துக் ... Read More
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பெபின் ... Read More
கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் அவ்வப்பொழுது ... Read More
மதுரை போடி இடையே ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.
மதுரை போடி அகல ரயில் பாதை திட்ட பணிகளில் தேனி வரை பணிகள் நிறைவடைந்து ரயில் சேவை துவங்கிய நிலையில் தேனியில் இருந்து போடி வரையிலான 15 கிலோமீட்டர் தொலைவு பணிகள் தற்போது நிறைவு ... Read More
அந்தியூர் அருகே மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றவர் கைது
ஈரோடு மாவட்டம் பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட சின்ன செங்குளம் பிரிவு கோவில் நத்தம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் காட்டு யானைக்கு மின்சாரம் காட்சி கொன்று புதைத்துள்ளதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவுக்கு ... Read More
