BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் குறைதீரக்கும் மனு கூட்டம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் குறைதீரக்கும் மனு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் குறைதீரக்கும் மனு ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் குடும்பத்தோடு வந்து தரிசித்த பக்தர்கள் – மஹா அன்னதானம்
ஆன்மிகம்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் குடும்பத்தோடு வந்து தரிசித்த பக்தர்கள் – மஹா அன்னதானம்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் சனீஸ்வரருக்கு 64வகையான அபிஷேகம் மற்றும் மஹா யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பத்தோடு வந்து பங்கேற்ற நிலையில், பக்தர்களுக்கு மஹா ... Read More

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!

ஆட்சியர் ச.வளர்மதி அறிவுரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல் !!! ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பணிகளில் கணவ ரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது என்று ஆட்சியர் வளர்மதி கண்டிப்பு!!   ... Read More

அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..

திருநெல்வேலி மாவட்டம்; அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு அம்பாசமுத்திரம் வக்கீல் சங்க கூட்டு குழுவின் தீர்மானத்தின் படி தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வரும் வழக்கறிஞர்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தல் ... Read More

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா!
ஆன்மிகம்

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா!

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.‌ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.   தேனி அல்லிநகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில். ... Read More

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
தேனி

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை ... Read More

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிப்பட்டு-தும்பேரி சாலையில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் சாலை மறியல்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிப்பட்டு-தும்பேரி சாலையில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் சாலை மறியல்.

வாணியம்பாடி அருகே பள்ளிவாசல் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்     வக்பு வாரியத்திற்கு சொந்தமான சர்வே நம்பர்களில் வங்கி லோன் வாங்க கூடாது, பத்திர பதிவு செய்யக்கூடாது என்று ஜாப்ராபாத் பழைய மசூதி ... Read More

மாநாகராட்சி ஆணையாளரிடம் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு
திருப்பூர்

மாநாகராட்சி ஆணையாளரிடம் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு

  திருப்பூர் வடக்கு மாநகரம், மாநகராட்சி 2 வது மண்டலம், நெருபெரிச்சல் 5 வது வார்டு பகுதிகளிலுள்ள திருக்குமரன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக மத வழிபாட்டு தளம் அமைத்தும்,   சட்டவிரோதமாக சங்கங்களை ... Read More

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக சென்ற பெண் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக சென்ற பெண் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவில் வசித்து வந்த சீனிவாசன் என்பவரின் மனைவி செல்வமணி. 55 வயதான இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். கணவன் ஏற்கனவே உயிர் இழந்த நிலையில். மகன் ... Read More