BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி.
திருப்பூர்

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி.

திருப்பூரில் செயல்பட்டு வரும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த பல மாதங்களாக மேற்பார்வை பொறியாளர் பதவி காலியாக உள்ளதால் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உடனடியாக மேற்பார்வை பொறியாளரை நியமிக்கப்படுவதை ... Read More

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கூராம்பாடி ஏரி முட்புதருக்குள் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சாருமதி ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.   அதன்பேரில் ... Read More

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.   ... Read More

மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.
கடலூர்

மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.

கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ... Read More

வேலூரில் உள்ள கணியம்பாடி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்றவும், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவு !
வேலூர்

வேலூரில் உள்ள கணியம்பாடி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்றவும், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவு !

வேலூர் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு கணியம்பாடி பஸ் நிறுத்தம், ஆரணி சாலை, புதூர் சாலை மற்றும் அமிர்தி சாலை உள்ளிட்ட பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.   மேலும் பல ... Read More

ஆற்காட்டில் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெக்கானிக் மீது அரசு வாகனம் மோதி விபத்து.
ராணிபேட்டை

ஆற்காட்டில் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெக்கானிக் மீது அரசு வாகனம் மோதி விபத்து.

பலத்த காயத்துடன் வாலாஜா தலைமை மருத்துவமனையில் அனுமதி. இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே மதிக்கத்தக்க நபர், ஆற்காடு அடுத்த திமிரியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர், இவர் ... Read More

உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க வில்லை.
குற்றம்

உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க வில்லை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக மாற்றுப்பாதை ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் ... Read More

கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை.
குற்றம்

கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆன இவர், தனது மனைவி சென்னம்மாளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு ரங்கசாமி சென்னம்மாள் இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தபோது. ... Read More

ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம்..!
அரசியல்

ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம்..!

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம் கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. ... Read More