Tag: முக்கிய செய்திகள்
குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் ... Read More
வாணியம்பாடி அருகே கட்டிட மேற்கூரை சிமெண்ட் தூள்கள் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த நிலை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட ... Read More
நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ... Read More
வேப்பூர் அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை நுண்ணறிவு சப் இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்ட் தலைமையிலான போலீசார் கடத்தலுக்கு பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ... Read More
வேப்பூர் அருகே கோமாரி தடுப்பூசி முகாம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் பெரியசாமி கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ... Read More
ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய பொழுது இரண்டாவது வளைவான பாரதியார் வளைவில் கார் கட்டுப்பாட்டை ... Read More
தண்ணீர் தினத்தை ஒட்டி ஆக்கூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி ... Read More
களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!
நெல்லை மாவட்டம் களக்காட்டில் (மார்ச்.22) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, களக்காடு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரியும், உப்பாறு ஆற்றுக்கரையோர பொதுபாதையை வழிமறித்து கட்டப்பட்டுள்ள ... Read More
வாணியம்பாடி அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி.
கொள்ளையில் ஈடுபட முயன்றவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து எஸ்.பி உத்தரவு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் நள்ளிரவில் இந்திய 1 ஏடிஎம் ஐ கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி ... Read More
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை ... Read More
